K U M U D A M   N E W S

Armstrong

சீசிங் ராஜாவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை – குவிக்கப்பட்ட போலீசார்

என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ரவுடி சீசிங் ராஜா தொடர்புடைய இடங்களில் ரெய்டு.. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தொடரும் வேட்டை

என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் மற்றும்  வருவாய்துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் முக்கிய திருப்பம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமனை, குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பென் டிரைவ் இல்லை.. 5000 பக்க குற்றப்பத்திரிக்கை நகல்.. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் நடவடிக்கை

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு, ஒரு லட்சத்து 35 ஆயிரம் பக்கங்களில் 27 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் எழும்பூர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான 27 பேர்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 27 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகலை நீதிமன்றம் வழங்கியது.

Nagendran Rowdy : நாகேந்திரனின் கூட்டாளி கைது வெள்ளை பிரகாஷ் - யார் இவர் | Armstrong

வெள்ளை பிரகாஷ் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 13 வழக்குகள் உள்ளதாக போலீசார் தகவல்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் செம்பியம் போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை வழங்கக்கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங் சகோதரர் மனு அளித்துள்ளார். முழு விசாரணையிலும் தங்கள் தரப்பும் பங்கேற்க உள்ளதால் குற்றப்பத்திரிகை வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் பென் டிரைவ் மூலம் குற்றப்பத்திரிக்கை - 27 பேரும் வாங்க மறுப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 27 பேருக்கு வருகிற 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... 27 பேரின் காவலை நீட்டித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 27 பேரின் நீதிமன்ற காவல் வரும் 14ம் தேதி வரை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நகலை குற்றவாளிகள் பெற மறுத்த நிலையில் நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டது.

”ஆம்ஸ்ட்ராங் அழைத்து எச்சரித்தேன்..” – வெளியான தாதா நாகேந்திரன் வாக்குமூலம்!

ஆம்ஸ்ட்ராங் வழக்கின் குற்றப் பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ள நாகேந்திரன் அளித்த  வாக்குமூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர் வழக்கு... ACP விசாரணைக்கு ஆஜர்

சென்னை நீலாங்கரையில் ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர் செய்யப்பட்ட வழக்கில் நீலாங்கரை உதவி ஆணையர் பரத், மனித உரிமை ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

#BREAKING: Armstrong Case Update : "என் மகன் மீது பொய் வழக்கு.." - அஸ்வத்தாமன் தாயார் பரபரப்பு மனு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அஸ்வத்தாமனின் தாயார், அறிவுரைக் கழகத்தில் மனு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. 26 பேர் ஆஜர்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குண்டர் சட்டம் பாய்ந்து சிறையில் உள்ள 26 பேரையும் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ஜாமின் மனு தள்ளுபடி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'ஆம்ஸ்ட்ராங்க்கிற்கு பயந்து ரோடு ரோடாக சுற்றினேன்’.. பொன்னை பாலு வாக்குமூலம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்த குற்றப்பத்திரிகையின் சில பக்கங்கள் வெளியான நிலையில், ஆம்ஸ்ட்ராங்க்கிற்கு பயந்து ரோடு ரோடாக சுற்றியதாக பொன்னை பாலு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை - குற்றப்பத்திரிகையில் பரபரப்பு | Kumudam News 24x7

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்த குற்றப்பத்திரிகையின் மேலும் சில பக்கங்களில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

#BREAKING || ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ஜாமின் கோரி மனு | Kumudam News 24x7

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு.. முக்கிய சாட்சியை ஏர்போர்ட்டில் சுற்றி வளைத்த போலீஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சுரேஷ் கிருஷ்ணா என்பவர் சாட்சியாக சேர்க்கப்பட்டு விசாரணைக்கு அழைத்து ஆஜராகாமல் இருந்து வந்தார். இதைத்தொடர்ந்து லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து அவரை பிடித்த தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் மேலும் ஒருவருக்கு குண்டாஸ்.. புதூர் அப்புவின் பின்னணி என்ன?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 25 நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், ரவுடி புதூர் அப்பு மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

#JUSTIN: ஆம்ஸ்ட்ராங் வழக்கு - மேலும் ஒருவர் மீது பாய்ந்த குண்டாஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 28வது நபராக கைது செய்யப்பட்ட ரவுடி புதூர் அப்பு மீது குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் விவகாரம்.. அந்த 27 பேர்.. நீதிமன்றம் புதிய உத்தரவு | Kumudam News 24x7

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான 27 பேர் காவலையும் வரும் 22 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு.

’ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’.. சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரையும் போலீஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாகி இருந்து வரும் ரவுடி சம்போ செந்திலை பிடிக்க துபாய்க்கு விரைகிறது சென்னை காவல்துறை

Live : சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரையும் தனிப்படை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரைகிறது சென்னை காவல்துறை

ஆம்ஸ்ட்ராங்கிற்கு அனுமதியின்றி நினைவேந்தல் பேரணி ... கைதான் 200 பேர்!

ஆம்ஸ்ட்ராங்கிற்கு அனுமதியின்றி நினைவேந்தல் பேரணி நடத்த முயன்ற பகுஜன் சமாஜ் கட்சியினர் 200 மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் 4 முன்விரோதங்களே காரணம்... குற்றப்பத்திரிகையில் பளீச் !

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முக்கிய காரணங்கள் இவைதான் என்று குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.