K U M U D A M   N E W S

"கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை" -நயினார் நாகேந்திரன் விளக்கம் | Nainar Press Meet | Kumudam News

"கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை" -நயினார் நாகேந்திரன் விளக்கம் | Nainar Press Meet | Kumudam News

'நான் பதவி விலகுவதற்கான அவசியம் எதுவும் இல்லை..' நயினார் நாகேந்திரன் பதில்!

"நான் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விளக்குவதற்காக அவசியம் ஏற்படவில்லை" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இபிஎஸ் பக்கம் துணை நிற்போம் - ஏ.கே.செல்வராஜ் உறுதி | EPS | AK Selvaraj | Kumudam News

இபிஎஸ் பக்கம் துணை நிற்போம் - ஏ.கே.செல்வராஜ் உறுதி | EPS | AK Selvaraj | Kumudam News

நேபாளத்தில் முன்னாள் பெண் நீதிபதி தலைமையில் இடைக்கால அரசு!

நேபாளத்தில் Gen Z இளைஞர்களின் போராட்டத்தால் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்ததை அடுத்து இடைக்கால அரசை வழிநடத்த முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

7,000 போலீசார் பாதுகாப்புடன் இமானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிப்பு | Paramakudi | Kumudam News

7,000 போலீசார் பாதுகாப்புடன் இமானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிப்பு | Paramakudi | Kumudam News

ஆர்.பி. உதயகுமார் தாயார் மரணம்.. சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட செங்கோட்டையன்!

ஆர்.பி. உதயகுமாரின் தாயார் மரணம் குறித்து தனது சர்ச்சைக்குரிய கருத்துக்கு செங்கோட்டையன் மன்னிப்பு கோரினார்.

ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்.. செங்கோட்டையன் பதில்.. | RB Udhayakumar vs Sengottaiyan | Kumudam News

ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்.. செங்கோட்டையன் பதில்.. | RB Udhayakumar vs Sengottaiyan | Kumudam News

Asia Cup 2025: ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

நடப்பு ஆசிய கோப்பை டி20 தொடரில் இந்திய அணி அதன் முதல் ஆட்டத்தில் ஐக்கிய அமீரக அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

அதிமுக தொண்டர்களை அசைக்க முடியாது; 2026-ல் எடப்பாடியார் ஆட்சி மலரும் - ஆர்.பி.உதயகுமார் பதிலடி

எடப்பாடியாரின் எழுச்சிப் பயணத்தைக் கண்டு வயிற்றெரிச்சல் கொண்டவர்கள் அதிமுகவிற்குப் பின்னடைவை ஏற்படுத்த நினைத்தால், அம்மாவின் ஆன்மாவும் தமிழக மக்களும் அவர்களுக்குத் தோல்வியைத் தான் தருவார்கள் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார்.

ஞாபக மறதியால் தவித்த மூதாட்டி: காவல்துறை உதவியால் குடும்பத்துடன் இணைப்பு!

சென்னையின் தெருவில் மீட்கப்பட்ட 80 வயது மூதாட்டி; காவல்துறை உதவியால் உத்திரமேரூர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.