“செத்தாலும் அதிமுகவை காட்டிக்கொடுக்க மாட்டேன்” – கண்ணீர் விட்டு அழுத ராஜேந்திர பாலாஜி
மேடையில் கண்ணீர் விட்டு அழுத அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.
மேடையில் கண்ணீர் விட்டு அழுத அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.
பைக் சோதனையில் சிக்கிய இளைஞர்... அரிவாளை பறிமுதல் செய்த போலீசார்
காவல் நிலையத்தில் புகரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி பாதிக்கபட்ட சிறுமி மற்றும் தாய் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு
தவெக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி கடும் வாக்குவாதம்
மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி | Kumudam News
தவெக ஆலோசனைக் கூட்டத்தில் வாக்குவாதம் | Kumudam News
பெண்ணின் பெற்றோர் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | Kumudam News
அதிமுகவின் தனபால் மற்றும் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாகப் இன்று பதவியேற்றனர்.
அதிமுக எம்.பி.க்கள் பதவியேற்பு | Kumudam News
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சிவராஜ்குமார் சாமி தரிசனம் | Kumudam News
கரூர்- காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை| Kumudam News
கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் படித்துறையில் புனித நீராட தடை | Kumudam News
ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலை ஓரத்தில் நின்ற பெண் கார் மோதி பலி | Kumudam News
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பாக, மக்களவையில் இன்று விவாதம் தொடங்கவுள்ளது.
தெலுங்கானாவில், திருமணமான பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட வரதட்சணையைத் திரும்பக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜராஜ சோழனின் முப்பெரும் விழாவில் பேசிய பிரதமர் மோடி, வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கு தலைமை தாங்க அப்துல்கலாம், சோழப் பேரரசர்கள் போன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் தேவை தேவை என்று கூறிய மோடி, 140 கோடி மக்களின் கனவை அவர்களால் தான் நிறைவேற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பெய்துவரும் கனமழையால் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மூணாறு - தேனி சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையை சீர் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்வதற்காகக் கடந்த 18 ஆண்டுகளாக நாங்கள் காத்திருந்து வென்றதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ல் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ரோட் ஷோ | Kumudam News
உபரிநீர் வெளியேற்றம் வெள்ள அபாய எச்சரிக்கை | Kumudam News
கிங்டம் படக்குழுவுடன் விஜய் தேவரகொண்டா சாமி தரிசனம் | Kumudam News
கல்விக்கான நிதி, ரயில் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரம், சேலம் பாதுகாப்புத் தொழிற்பூங்கா ஆகியவற்றை வலியுறுத்தி பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Kumudam News
கர்நாடகாவில் செயல்பட்டு வரும் ஒரு அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் மதுபோதையில் தூங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.