K U M U D A M   N E W S

சொந்த அக்காவிடம் மோசடி.. அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் கைது

தனது சொந்த சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓ தலைவரின் ரூ.650 கோடி பினாமி சொத்து? ஜெகனுக்கு கைமாறியதா ரூ.50 லட்சம்? ஏடிஜிபி-யை சிக்க வைத்த பெண்!

ஓ தலைவரின் ரூ.650 கோடி பினாமி சொத்து? ஜெகனுக்கு கைமாறியதா ரூ.50 லட்சம்? ஏடிஜிபி-யை சிக்க வைத்த பெண்!

சிறுவன் கடத்தல் வழக்கு ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபியிடம் எஸ்.பி. விசாரணை | Kumudam News

சிறுவன் கடத்தல் வழக்கு ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபியிடம் எஸ்.பி. விசாரணை | Kumudam News

நம்ப வைத்து ஏமாற்றிய பாஜக..? வீட்டை இழந்த நாட்டாமை..? அரசியலில் இருந்து விலகலா?

நாட்டாமை பாதம் பட்டா எங்க வெள்ளாமை வெளையுமடி.. நாட்டாமை கை அசஞ்சா மாசம் நாலு மழ பொழியுமடி.. என்று சினிமாவில் பாரி வள்ளலாக வலம்வந்த சரத்குமார், தற்போது பாஜகவில் ஐக்கியமான நிலையில் கடன் தொல்லையால் கடும் சங்கடத்தில் இருக்கிறாராம். நாட்டாமைக்கே இப்படி ஒரு நிலைமையா என்று குமுறுகின்றனர் அவரை நம்பி பாஜகவில் இணைந்த முன்னாள் ச.ம.கவினர்…

ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து வழக்கு அரண்டுப்போன ஜெகன் மூர்த்தி அதிரடி காட்டிய நீதிபதி! முழுவிவரம்..

ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து வழக்கு அரண்டுப்போன ஜெகன் மூர்த்தி அதிரடி காட்டிய நீதிபதி! முழுவிவரம்..

சிறுவன் கடத்தல் வழக்குவெளியான முக்கிய தகவல் | Kumudam News

சிறுவன் கடத்தல் வழக்குவெளியான முக்கிய தகவல் | Kumudam News

'ஸ்டாப்..ப்ளீஸ்' பதற்றத்துடன் திரிந்த சமந்தா.. முகம் சுளிக்க வைத்த ரசிகர்கள்

நடிகை சமந்தா ஏதோ பதற்றத்துடன் சாலையில் தனது காருக்காக காத்திருந்த வேளையில், முகம் சுளிக்க வைக்கும் வகையில் ரசிகர்கள் பின்தொடர்ந்து போட்டோ, வீடியோ கேட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீப விமான விபத்து மாணவர்கள் தப்ப முயன்ற காட்சிகள் | Kumudam News

சமீப விமான விபத்து மாணவர்கள் தப்ப முயன்ற காட்சிகள் | Kumudam News

நேற்று ADGP இன்று ஜெகன்மூர்த்தி விசாரணையில் உண்மை வெளிவருமா? | Kumudam News

நேற்று ADGP இன்று ஜெகன்மூர்த்தி விசாரணையில் உண்மை வெளிவருமா? | Kumudam News

3 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சென்னையில் ஓபன் தொடர்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

சென்னையில் 3 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.