K U M U D A M   N E W S

Annamalai

விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழப்பு - அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் | Kumudam News 24x7

விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்தது குறித்து அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

#BREAKING || ஊதியம் வழங்காததால் சாலை மறியல்

திருவண்ணாமலை அருகே ஊதியம் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல். மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மங்கலம்புதூர் கிராமத்தில் 100 நாள் வேலை நடைபெற்று வருகிறது

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்... தி.மலையில் உச்சக்கட்ட பரபரப்பு

திருவண்ணாமலை ஆரணி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பழனி என்பவருக்கு உரிய சிகிச்சை வழங்கவில்லை என குற்றம் சாட்டி மருத்துவமனைக்கு எதிரே 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. மோப்ப நாய் உதவியுடன் சோதனை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் வட்டாட்சியர் அலுவலகத்தில் சோதனை செய்து வருகின்றனர்.

2 நகரங்களில் மினி டைடல் பூங்கா... தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு

தமிழகத்தின் கரூர், திருவண்ணாமலை ஆகிய 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்க முதல் கட்ட பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. 

மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை.. அதிரடி ஆக்‌ஷன் எடுத்த போலீஸ்

திருவண்ணாமலை செங்கம் அருகே 11ம் வகுப்பு மாணவியை வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேரை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.  

கார்த்திகை தீபத்திற்கு தயாராகும் அண்ணாமலையார் திருக்கோயில்

அண்ணாமலையார் திருக்கோயில் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்மந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு அபிஷேக, ஆராதனை. 16 கால் மண்டபம் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க பந்தக்கால் முகூர்த்தம் விழா நடைபெற்றது

திருவண்ணாமலை தீபத் திருவிழா... சிறப்பாக நடைபெற்ற பந்தக்கால் முகூர்த்தம்!

உலக பிரசித்திப் பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று (செப். 23) காலை பந்தக்கால் முகூர்த்தம் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.

நிலை தடுமாறிய வீட்டிற்குள் புகுந்த அரசுப்பேருந்து.. அலறிய பயணிகள்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கூழமந்தல் கிராமத்தில் அரசு பேருந்தும், லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. அப்போது நிலைதடுமாறிய அரசுப் பேருந்து சாலையோரம் உள்ள வீட்டிற்குள் புகுந்தது. இந்த விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநர், அரசு பேருந்து ஓட்டுநர், பெண் பயணி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குவிந்த பக்தர்கள்.. ஸ்தம்பித்த ரயில் நிலையம்..

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பௌர்ணமி கிரிவலம் முடித்துக்கொண்டு சொந்த ஊர்களுக்கு செல்ல திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ரயிலில் இடம் இல்லாததால் ரயில் நிலையத்திலேயே பொதுமக்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது 

#BREAKING | திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்

புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.

திருவண்ணாமலை போறீங்களா.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்!

சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் ஓசூர் ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

#JUSTIN : அரசு பேருந்து - கார் மோதி கோர விபத்து; 5 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் தென்பள்ளிப்பட்டு பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு. அரசுப்பேருந்தும் காரும் மோதிய விபத்தில் ஒரு பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

அந்த ஹோட்டலுக்கு நான் போனதேயில்லை அண்ணாமலையிடம் முறையிட உள்ளேன் - சதீஷ்

"நான் எடுக்காத வீடியோவுக்காக அவதூறாக கட்சியை விட்டு நீக்கம்" - சதீஷ்

#JUSTNOW | அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலை: தொடர் விடுமுறை என்பதால் அண்ணாமலையார் கோயிலில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் ராஜகோபுரம் நுழைவு வாயில் வழியாக வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

#BREAKING || பாஜகவினர் செயல் - மன்னிப்பு கோரினார் அண்ணாமலை | Kumudam News 24x7

அன்னபூர்ணா நிறுவனர் சீனிவாசனின் வீடியோ வெளியிட்டதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கோரினார்.

கோயில் கோபுரம் முன்பு வணிக வளாகம்... அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கோபுரம் முன்பு வணிக வளாகம் கட்டும் திட்டத்தை ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

விஜய் அரசியலில் எம்ஜிஆர் கிடையாது.. முதல்ல இதை செய்யனும்.. பாஜக நிர்வாகி கருத்து

எம்ஜிஆர் போல் விஜய் அரசியலில் வெற்றி பெற முடியாது என்றும், எம்ஜிஆரின் எண்ணமும் சிந்தனையும் அண்ணாமலையிடம் இருக்கிறது என்று பாஜக பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா தெரிவித்துள்ளார்.

பாய்ச்சலுக்கு தயாராகும் பாஜக.... தமிழ்நாடு முழுவதும் நாளை மாபெரும் உறுப்பினர் சேர்க்கை!

தமிழ்நாடு முழுவதும் நாளை (செப்டம்பர் 2) பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெறவுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

Annamalai's London Trip : அண்ணாமலை வெளிநாடு பயணம் பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைப்பு | Tamil Nadu BJP

அண்ணாமலை வெளிநாடு சென்றதைத் தொடர்ந்து பாஜக மாநில ஒருங்கிணைப்பாளராக எச்.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

H Raja : தமிழிசை இல்லை; வெளிநாட்டில் அண்ணாமலை.. ஹெச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்பு குழு..

Tamil Nadu BJP Committee Head H Raja : தமிழ்நாட்டில் ஹெச்.ராஜா தலைமையிலான 6 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை, பாஜக தேசிய தலைமை அறிவித்துள்ளது.

தவிச்ச வாய்க்கு தண்ணீ இல்ல..நெஞ்சை உலுக்கும் அவலம்..!

Thiruvannamalai Bus Stand: மழை பெய்தால் குளமாக மாறும் திருவண்ணாமலை பேருந்து நிலையத்தால் மக்கள் அவதி

AIADMK Saravanan slams Annamalai: அண்ணாமலைதான் தற்குறி - மதுரை சரவணன் பரபரப்பு பேச்சு!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு மதுரை சரவணன் கண்டனம். 

Annamalai vs Jayakumar: "அழிவை நோக்கி அண்ணாமலை" - சூடான ஜெயக்குமார் பிரஸ் மீட்டில் தரமான சம்பவம்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி