#Justin: வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் பலகை கட்டாயம் -திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் | Tamil News
#Justin: வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் பலகை கட்டாயம் -திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் | Tamil News
#Justin: வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் பலகை கட்டாயம் -திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் | Tamil News
நவீன வில்வித்தை பயிற்சியின் முன்னோடியாக விளங்கிய ஷிஹான் ஹுசைனி மறைவு இந்திய விளையாட்டுத் துறைக்கு பேரிழப்பு என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக நகர்மன்ற தலைவரை கண்டித்து விசிக மற்றும் திமுக உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
இந்தியா ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது - திருமாவளவன்
வீட்டினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தி, 3 மணி நேரம் கடந்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை -அண்ணாமலை
நாட்டின் தலைநகரத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, குற்ற சம்பவங்கள் அதிகரித்திருக்கிறது.அங்கு குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாதவர்கள் தமிழகத்தில் குற்றங்கள் நடப்பதை சுட்டிக்காட்ட அருகதை கிடையாது.
"டாஸ்மாக்குக்கு எதிராக அண்ணாமலை நடத்தும் போராட்டம் ஒரு நாடகம் என விமர்சனம்
"தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக நடக்கும் கூட்டம் ஒரு நாடகம் என அண்ணாமலை விமர்சனம்
யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லாமல் கருப்புக்கொடி போராட்டம் நடத்தியுள்ளோம் - அண்ணாமலை
மாநிலத்திற்கிடையே பிரச்னைகள் இருக்கும் போது அதனை மறைத்து விட்டு தொகுதி மறுசீரமைப்பு என்ற நாடகத்தை திமுக நடத்தி வருகிறது.
தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததின் பெயரில் அங்கிருந்து பாமக மாவட்ட செயலாளர் செய்வதறியாது சென்று விட்டார்.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் அதிகரித்திருப்பதாகவும் அண்ணாமலை தாக்கு.
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக இதுவரை 20 லட்சம் பேர் கையெழுத்து -பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
திருச்செந்தூரை தொடர்ந்து ராமேஸ்வரம் கோயிலிலும் பக்தர் ஒருவர் உயிரிழப்பு -அண்ணாமலை கண்டனம்
ஓய்வு பெற்ற காவல் அதிகாரிக்கே கொலை மிரட்டல் விடுத்து, கொலை செய்யும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது - அண்ணாமலை
அண்ணாமலையாரை தரிசித்த அவர்கள் உண்ணாமலை அம்மன் சன்னதி கொடி மரத்தின் அருகில் முட்டி போட்டு கையில் தாமரை வைத்துக் கொண்டு நடிகை நமிதா மனமுருக சாமி தரிசனம் செய்தனர்
சட்ட விரோதமாக கூடியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மூத்த தலைவர்கள் தமிழிசை உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு
தவெகவின் அரசியல் செயல்பாடு பள்ளிக் குழந்தைகள் போல இருக்கிறது என அண்ணாமலை விமர்சனம்
டாஸ்மாக் அலுவலகமே மாலை 5.30 மணிக்கு அடைக்கப்பட்ட பிறகும், தற்போது வரை எங்களை அடைத்து வைத்திருப்பது ஏன்? என அண்ணாமலை கேள்வி
ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கையில்லாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறையை ஏவி பாஜக போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று கனவு காண்கிறார் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார்.
அறவழிப் போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்கியதாக சரித்திரம் இல்லை. வரலாறு காணாத ஊழல் செய்து பணம் குவித்து, அதன் மூலம் அரசியல் செய்யும் வித்தகர்களான திமுக-வினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறியும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
"தமிழகத்தில் மதுவிற்பனையில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது"
அமைச்சரின் மகன்கள் இருமொழிக்கொள்கையில் படித்தது ஆங்கிலம், பிரெஞ்சு/ஸ்பானிஷ் மட்டுமே என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
இபிஎஸ் அழைத்தால் நான் நேரில் விவாத மேடைக்கு சென்று அவருக்கு விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன்.
எனது 2 மகன்களும் இருமொழி கொள்கையில் தான் பயின்றார்கள் என்றும் மும்மொழிக் கொள்கை அறிவுள்ளவர்கள் ஏற்க மாட்டார்கள் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.