K U M U D A M   N E W S

திரும்பத் திரும்பக் கடிக்கும் தெரு நாய்களுக்கு ஆயுள் சிறை - உ.பி. அரசின் அதிரடி உத்தரவு!

பொதுமக்களை திரும்பத் திரும்ப கடிக்கும் தெரு நாய்களை ஆயுள் முழுவதும் காப்பகங்களில் அடைக்க உத்திரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

தெரு நாய்களைக் கருணைக் கொலை செய்ய வேண்டும்.. விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆவேசம்!

தெரு நாய்களைக் கருணைக் கொலை செய்ய வேண்டும் என்று பேசிய நபர் மீது விலங்கு வதை தடுப்புச் சட்டத்திற்கு எதிராகப் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீட்டிற்குள் வந்த ஆந்தை.. இயக்குநர் பார்த்திபன் செய்த நெகிழ்ச்சி செயல்

உயர பறக்க முடியாத சூழ்நிலையில் தன் வீட்டிற்குள் வந்த ஆந்தையினை பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளார் இயக்குநர் பார்த்திபன்.

விலங்குகள் நல வாரியம் பதிலளிக்க உத்தரவு ..காரணம் இதுவா ? | Animal Welfare Board | Street Dog Breed

விலங்குகள் நல வாரியம் பதிலளிக்க உத்தரவு ..காரணம் இதுவா ? | Animal Welfare Board | Street Dog Breed