K U M U D A M   N E W S

ஆந்திராவை 'துவம்சம்' செய்த மோந்தா புயல் | Kumudam News

ஆந்திராவை 'துவம்சம்' செய்த மோந்தா புயல் | Kumudam News

ஆந்திர பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. காவலர்கள் மீது குண்டாஸ்!

திருவண்ணாமலையில் ஆந்திர மாநில பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 காவலர்கள் சுரேஷ் ராஜ், சுந்தர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Flight Cancelled | ஆந்திராவில் இருந்து சென்னை வரும் விமானங்கள் ரத்து.!| Kumudam News

Flight Cancelled | ஆந்திராவில் இருந்து சென்னை வரும் விமானங்கள் ரத்து.!| Kumudam News

Cyclone Alert | ஆந்திராவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் | Kumudam News

Cyclone Alert | ஆந்திராவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் | Kumudam News

ஆம்னி பேருந்தில் தீ விபத்து - 25 பேர் பலியான சோகம் | Andhra | Bus Accident | Kumudam News

ஆம்னி பேருந்தில் தீ விபத்து - 25 பேர் பலியான சோகம் | Andhra | Bus Accident | Kumudam News

Kanja Arrest | ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது | Kumudam News

Kanja Arrest | ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது | Kumudam News

ஆந்திராவில் சோகம்: குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை!

ஆந்திர மாநிலத்தில் குடும்ப தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், இன்று (அக். 3) சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது இன்று இரவுக்குள் ஒடிசா - ஆந்திரா கடலோரப் பகுதியில் புயலாகக் கரையை கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னையில் சோகம்: வீட்டு உரிமையாளர் இறுதிச் சடங்கின்போது மின்சாரம் தாக்கி ஆந்திரத் தொழிலாளி உயிரிழப்பு!

சென்னை முகப்பேரில், வீட்டு உரிமையாளர் இறுதிச் சடங்கின்போது, மின்சார இணைப்புப் பணியில் இருந்த ஆந்திர மாநிலத் தொழிலாளி நாராயணன் (40), மதுபோதையில் மின்சார ஜங்ஷன் பாக்சை தொட்டதால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. தமிழர் அறத்திற்கு ஏற்பட்டுள்ள மாபெரும் இழுக்கு- சீமான் கண்டனம்!

திருவண்ணாமலை அருகே ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் காவலர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது, தமிழர் அறத்திற்கும், பண்பாட்டிற்கும் ஏற்பட்டுள்ள மாபெரும் இழுக்காகும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.