K U M U D A M   N E W S

இடி மின்னல் தாக்கியதில் பயங்கரம் – நிலைகுலைந்த தார்சாலை

திருவண்ணாமலை மாவட்டம் பள்ளியம்பட்டு கிராமம் அருகே இடி மின்னல் தாக்கி சேதமடைந்த தார் சாலை

காவு வாங்கிய மழை – வெள்ளத்தில் சிக்கிய 551 பேரின் நிலை

புதுச்சேரியில் புயல் மற்றும் கனமழையில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழப்பு

சென்னையை புரட்டிப்போட்ட கனமழை – வீடுகளுக்குள் தஞ்சமடைந்த மக்கள்

கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில் வாகனங்கள் நீந்தி செல்லும் அவலம்

Red Alert in Chennai: மீண்டும் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம்

மீண்டும் ரெட் அலர்ட்.. பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உதயநிதி பார்வையிட்டு வருகிறார்

கனமழை எதிரொலி - மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

Uthira Kaveri River Flood | உத்திர காவிரி, நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் உத்திர காவிரி, வெள்ளப்பெருக்கு - அபாய எச்சரிக்கை

தொடர்ந்து துரத்தும் கனமழை.. 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

ஃபெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

கரையை கடந்தாலும் விடாத வானம்.. 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

மழை பாதிப்பு - காவல் கட்டுப்பாட்டு அறை அமைப்பு

மழை, புயல் பாதிப்பு தொடர்பாக சென்னையில் ஒவ்வொரு உதவி ஆணையர் சரகத்திற்கும் காவல் கட்டுப்பாட்டு அறை அமைப்பு

"பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை" - விடிந்ததும் வந்த அறிவிப்பு..

கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

மீண்டும் உருவாகும் புயல் சின்னம்..?  அச்சத்தில் மக்கள்

டிசம்பர் 20-ஆம் தேதிக்கு பிறகு புயல் சின்னம் மீண்டும் உருவாகுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

திடீரென முறிந்து விழுந்த மரம்.. ஆளுநர் மாளிகை வளாகத்தில் பரபரப்பு

மரம் முறிந்து விழுந்ததில் பெண் காவலர் ஒருவர் காயம் - மரத்தை அப்புறப்படுத்தும் பணி தீவிரம்

டெல்டா மக்களே உஷார்! அடித்து நொறுக்க போகும் மழை

கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நாகையில் 5 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

நாகையில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள 5 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

மக்களே உஷார் – 4 மாவட்டங்களுக்கு ஹை அலர்ட்

கடலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Fengal Cyclone:  சென்னையை நெருங்கும் ஃபெங்கல் புயல்... தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை....

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று இரவு 7.30 மணிக்குள் புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

"பயிர் பாதிப்புக்கு நிவாரணம் வழங்குக - இபிஎஸ் கோரிக்கை

கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

ஃபெங்கல் புயல் எதிரொலி - 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

ஃபெங்கல் புயல் எதிரொலியாக 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

காசிமேட்டில் உக்கிரமான கடல் அலை - அஞ்சி நடுங்கும் மக்கள்

சென்னை காசிமேடு மற்றும் அதையொட்டிய கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம்

நெற்பயிர்கள் சேதம் உடனே களத்திற்கு சென்ற - அமைச்சர் - நேரில் ஆய்வு

நெற்பயிர்கள் சேதம் குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு

3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் - கடலூரில் பயங்கர பரபரப்பு

கடலூர் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

"கடலூர்-சென்னை இடையே புயல் கரையை கடக்கும்" - அதிர்ச்சி தகவல்

ஃபெங்கல் புயல் கடலூர்-சென்னை இடையே புயல் கரையை கடக்கும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல்

வெளுத்து வாங்கும் கனமழை..நாகையில் தத்தளிக்கும் மக்கள்

நாகை மாவட்டத்தில் தொடர் கனமழையால் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது.