K U M U D A M   N E W S

ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் - வடக்கு மண்டல இணை ஆணையர்ஆய்வு

Chennai Rowdy Kakkathoppu Balaji Encounter : பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில் வடக்கு மண்டல இணை ஆணையர்ஆய்வு மேற்கொண்டார்.

Kakka Thoppu Balaji Encounter : ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் - சம்பவ இடத்தில் ஆய்வு

Rowdy Kakka Thoppu Balaji Encounter : பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில், காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

காக்கா தோப்பு பாலாஜியை காலி செய்த காக்கிகள்.. நடந்தது என்ன?

வடசென்னை பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்தது எப்படி? - விளக்கும் வீடியோ

பிரபல ரவுடி சுட்டுக்கொலை..! என்கவுண்ட்டர் நடந்தது எப்படி?

ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்தது எப்படி என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

காக்கி நடத்திய அதிரடி என்கவுன்ட்டர்.. நடந்தது எப்படி?

வடசென்னை பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்தது எப்படி? - விளக்கும் வீடியோ

பிரபல ரவுடி சுட்டுக்கொலை..! என்கவுண்ட்டர் நடந்தது எப்படி?

ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்தது எப்படி என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

57 வழக்குகள்.. கஞ்சா கடத்தல்.. பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி மீது போலீஸார் என்கவுன்ட்டர்

சென்னை புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா கடத்திச் சென்றபோது, ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல ரவுடி என்கவுன்ட்டர்.. வெளியான அதிர்ச்சி பின்னணி

கஞ்சா கடத்தி சென்ற போது தான் போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது போலீசை நோக்கி காக்கா தோப்பு பாலாஜி துப்பாக்கியால் சுட்டதால் போலீசார் தற்காப்புக்காக சுட்டதாக தகவல் வெளியாகியது.

பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி மீது என்கவுன்ட்டர்

சென்னை புளியந்தோப்பு பகுதியில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.

பாபர் அசாமுக்கு மனநல கோளாறு.. கேப்டன் பொறுப்பு கூடாது - திகீர் கிளப்பும் முன்னாள் பாக். வீரர்

பாபர் அசாமிற்கு மனநலப் பிரச்னைகள் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது என்றும் ஒவ்வொரு பந்தையும் எதிர்கொள்வது அவருக்கு கடினமாக உள்ளது முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரஷித் லத்திஃப் கூறியுள்ளார்.

Arjun Tendulkar : 9 விக்கெட்டுகள் கைப்பற்றிய அர்ஜூன் டெண்டுல்கர்.. உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தல்

Arjun Tendulkar Performance in KSCA Invitational Tournament : சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கர் உள்ளூர் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

கணக்கில் வராத ரூ.2.64 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2.64 லட்சம் ரொக்கம் பறிமுதல். லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை

உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற மனைவி.. ஆத்திரத்தில் பெண் வீட்டார் செய்த செயல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை முயற்சி. தற்கொலைக்கு முயன்ற பெண், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி

உத்தரகாண்டில் இருந்து டெல்லி புறப்பட்ட 30 தமிழர்கள்

உத்தரகாண்டில் இருந்து டெல்லி புறப்பட்ட 30 தமிழர்கள்

உத்தரகாண்ட் நிலச்சரிவு - 30 பேரும் பத்திரமாக மீட்பு

உத்தரகாண்ட் மாநிலம் ஆதி கைலாஷ் பகுதியில் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் 30 பேரும் மீட்பு.

உத்தரகாண்ட் நிலச்சரிவு – தமிழர்கள் 15 பேர் மீட்பு

கனமழை காரணமாக உத்தரகாண்ட்டில் நிலச்சரிவு.

ஆட்சியில் பங்கு.. திமுகவிற்கு பயத்தை காட்டிவிட்டார் திருமாவளவன் - ஜெயக்குமார்

திருமாவளவன் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கேட்பது போன்று பேசியிருப்பது, திமுகவிற்கு பயத்தை கொடுத்து இருக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

"அவர்களுக்கு தகுதி இல்லை..!" - திமுகவை கடுமையாக சாடிய ஜெயக்குமார்

திமுகவுக்கு அண்ணாவின் பிறந்தநாள் விழாவை கொண்டாட தகுதியே இல்லை - திமுகவை கடுமையாக சாடிய ஜெயக்குமார்

#BREAKING || "நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை"

உத்தரகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது |- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

#JUSTIN || ஒகேனக்கலில் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பு. நேற்று மாலை நீர்வரத்து விநாடிக்கு 17,000 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் தற்போது 18,000 கன அடியாக உயர்வு

உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள்.. துரித நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசு!

உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் லம்பகாட், நந்த்பிரயாக், சோனாலா மற்றும் பேரேஜ் குஞ்ச் ஆகிய பகுதிகளில் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

“அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பும் மகாவிஷ்ணு பேச்சும் தவறே இல்லை..” பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்புக் கேட்டது தவறு இல்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

யெச்சூரிக்கு இறுதி அஞ்சலி - குவிந்த தலைவர்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி. தமிழக CPIM செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் அஞ்சலி

Live : பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பு

DMDK Premalatha Vijayakanth Press Meet : தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்தித்தார்

Fake Liquor : ராணுவ சரக்கா? மதுபிரியர்களே உஷார்!

Fake Liquor Bottles Sales in Kanyakumari : ராணுவ ஸ்டிக்கர் ஒட்டிய போலி மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பெங்களூருவில் நடந்த சோதனையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிக்கியிருப்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி..