K U M U D A M   N E W S

AI

கொட்டித்தீர்த்த கனமழை – வீடுகளுக்குள் பெருக்கெடுத்த வெள்ளம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை. கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிரமம்

"பட்டமளிப்பு விழாவை அமைச்சர் புறக்கணிப்பது நல்லதல்ல" - தமிழிசை சௌந்தரராஜன்

"பட்டமளிப்பு விழாவை அமைச்சர் புறக்கணிப்பது நல்லதல்ல. அரசியலையும், கல்வியையும் கலப்பது தமிழகத்தில் வாடிக்கை. அரசாங்கத்தில் எதுவுமே சரியாக நடப்பதாக தெரியவில்லை” - தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு

19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

This Week OTT Release: மெய்யழகன், ஹிட்லர், கடைசி உலகப் போர்... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்!

மெய்யழகன், ஹிட்லர், கடைசி உலகப் போர், கோழிப்பண்ணை செல்லதுரை உள்ளிட்ட படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகின்றன.

சென்னையில் திடீரென உருவான ராட்சத பள்ளம்... காரணம் என்ன?

சென்னை வளசரவாக்கம் அருகே சின்ன போரூர் பகுதியில் சாலையில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

மழைநீருடன் கலந்த கழிவுநீர்... வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கழிவுநீருடன் மழைநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதியடைந்துள்ளனர். நெடுஞ்சாலைத்துறை வடிகால் வசதி ஏற்படுத்தாததால் குடியிருப்புக்குள் மழைநீர் தேங்குவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... பாத்து சூதானமா இருங்கப்பா....

தமிழ்நாட்டில் இன்று (அக். 22) 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மெரினாவில் போலீஸிடம் போதையில் தகராறு.. ஜாமின் கோரி பெண் மனு..

சென்னை மெரினாவில் காவல்துறையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட பெண், ஜாமீன் கோரிய மனு குறித்து காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீவிர புயலாக மாறிய டானா... 14 மாவட்டங்கள்... 10 லட்சம் மக்கள்... பதற்றத்தில் ஒடிசா, மே.வங்கம்!

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘டானா’ தீவிர புயலாக மாறியுள்ள நிலையில், நாளை அதிகாலை ஒடிசா – மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைமைச் செயலகத்தில் அதிர்வு? - பொறியாளர்கள் விளக்கம்

சென்னை தலைமைச் செயலகத்தில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், நுண்ணிய விரிசல் மட்டுமே ஏற்பட்டுள்ளதால் ஊழியர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை தலைமை செயலகத்தில் திடீர் நில அதிர்வு.. பதறியடித்த ஊழியர்கள்

சென்னை தலைமை செயலகத்தில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து உடனடியாக அங்கிருந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். 

அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.58,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு இரண்டு ரூபாய் குறைந்து ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது

வைத்திலிங்கம் வீட்டில் சோதனை நிறைவு... அலுவலர்களை மோதியபடி நுழைந்த ஆதரவாளர்கள்

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் 15 மணிநேர சோதனைக்கு பின், வெளியே வந்து அமலாக்கதுறை அலுவலர்களை, ஆதரவாளர்கள் தள்ளிக்கொண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குமுதம் செய்தி எதிரொலி; மதுரையில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றம்

வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரையின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதன்காரணமாக மதுரையின் செல்லூர் உள்ளிட்ட பகுதியில் மழை நீர் தேங்கியிருப்பது தொடர்பாக குமுதம் செய்திகளில் செய்தி வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைநீரை வெளியேற்றினர்.

#BREAKING: வைத்திலிங்கத்தின் மகன்கள் நிறுவனத்தில் 2வது நாளாக தொடரும் சோதனை | Kumudam News 24x7

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மகன்களுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை.

முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் வீட்டில் ED RAID.. முக்கிய ஆவணங்கள் கிடைத்ததா? | Kumudam News 24x7

முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் வீட்டில் ED RAID.. முக்கிய ஆவணங்கள் கிடைத்ததா? | Kumudam News 24x7

#JUSTIN: Hogenakkal Water Level Today : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவு | Kumudam News

அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதிப்பு.

Bengaluru building collapse: "வேதனை அளிக்கிறது.." - பிரதமர் மோடி இரங்கல் | Kumudam News 24x7

பெங்களூரு கட்டட விபத்து குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.

Cyclone Dana: டானா புயல் - எங்கு, எப்போது கரையை கடக்கும்? | Kumudam News 24x7

Cyclone Dana: டானா புயல் - எங்கு, எப்போது கரையை கடக்கும்? | Kumudam News 24x7

திருப்பத்தூரில் வெளுத்து வாங்கும் கனமழை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை. விண்ணமங்கலம், அய்யனூர், ஆலாங்குப்பம், பெரியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை

எண்ட்ரி கொடுத்த அதிகாரிகள்... CMDA அலுவலகத்திலும் சோதனை

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் ED சோதனை நடத்திவரும் நிலையில் சி.எம்.டி.ஏ அலுவலத்திலும் சோதனை.

பிறந்ததும் குழந்தைக்கு நேர்ந்த சோகம்... விசாரனையில் வெளியான திடுக் தகவல்

மகேந்திரன் என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததால் கர்ப்பமானதாக விசாரணையில் இளம்பெண் தகவல். இளம்பெண் சிறுமியாக இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் மகேந்திரன் போக்சோவில் கைது

இடைவிடாமல் கொட்டிய மழை... சாலைகளில் பெருக்கெடுக்கும் மழைநீர்

நாகர்கோவிலில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர். சாலைகளில் மழைநீர் தேங்கியதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு

Bangalore Building Collapse Case: தரைமட்டமான 6 மாடி கட்டிடம் உயரும் பலி எண்ணிக்கை

பெங்களூருவில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து. ஒரு தொழிலாளியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்

வெறியாட்டம் ஆடிய மழை... வெள்ளக்காடாக காட்சியளிக்கும் மதுரை

மதுரையில் பெய்த கனமழை காரணமாக அங்கன்வாடி மையங்களுக்குள் மழைநீர் புகுந்தது. அங்கன்வாடி மையங்களுக்குள் மழைநீர் புகுந்ததால் தங்களது குழந்தைகளை பெற்றோர் அழைத்துச் சென்றனர்