K U M U D A M   N E W S

#JUSTIN: DMK - BJP மறைமுக கூட்டணியா? - தவெக கேள்வி | TVK Vijay | TASMAC Issue

எங்கள் கழகத் தலைவர் விஜய் கூறியது முற்றிலும் உண்மையே என்பதை மக்களும் உணரத் தொடங்கி உள்ளனர்.

பா.ஜ.க- தி.மு.க. நடத்தும் நாடகப் போக்கு..எதற்காக இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம்?- தவெக கடும் விமர்சனம்

எங்கள் கழகத் தலைவர் விஜய் கூறியது முற்றிலும் உண்மையே என்பதை மக்களும் உணரத் தொடங்கி உள்ளனர்.

L Murugan: "வரலாறு காணாத ஊழல்.. திமுக ஆட்சியை தூக்கி எறியும் நாள்.." | DMK | BJP Protest | TASMAC

ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கையில்லாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறையை ஏவி பாஜக போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று கனவு காண்கிறார் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார்.

BJP Leaders Arrested | பாஜக தலைவர்கள் கைது - Anbumani Ramadoss கண்டனம் | DMK | BJP Protest | TASMAC

தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடுவதற்கு கூட அனுமதி இல்லையா? அன்புமணி

வரலாறு காணாத ஊழல்...திமுக-வினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறிவார்கள் - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

அறவழிப் போராட்டத்தை அடக்குமுறையால் ஒடுக்கியதாக சரித்திரம் இல்லை. வரலாறு காணாத ஊழல் செய்து பணம் குவித்து, அதன் மூலம் அரசியல் செய்யும் வித்தகர்களான திமுக-வினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறியும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் – அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி 

மாடு முட்டியதில் பாதிக்கப்பட்ட தாய் மற்றும் சிறுமியை அப்பகுதி மக்கள் மீட்டனர்.

Bike Accident | பைக்கில் சென்ற போது கொடி கம்பத்தால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்..

பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் எங்கே போறாங்க..என்பதை கவனமாக பாருங்கள் என சென்னையில் நடந்த விபத்தில் அக்கா மகனை இழந்தவர் உருக்கமாக கோரிக்கை

Summer Skin Care Tips: ஆண்கள் இத மட்டும் செஞ்சிடாதீங்க...! எந்தெந்த Acids Skin-க்கு நல்லது?

ஆண்களுக்கு எந்த வகையான acids skin-க்கு நல்லது என விளக்கம் அளித்துள்ளார்.

Youtube பார்த்து தங்கக் கடத்தலா? பகீர் வாக்குமூலம் கொடுத்த நடிகை

தங்க கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள பிரபல நடிகை போலீஸ் விசாரணையில் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகரிக்கும் நாய்கள் தொல்லை...

சென்னையில் நாய்கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணைக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மூட்டை மூட்டையாக கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்... மக்கள் அவதி

மருத்துவக் கழிவுகளை பிளாஸ்டிக் கவர்களில் மூட்டைகளாக கட்டி சாலையோரம் வீசிச் சென்றுள்ள அவலம்

பிரபல நட்சத்திர விடுதியில் நடந்த விபத்து... 2 பேர் கைது..

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் லிஃப்ட் அறுந்து விழுந்து ஊழியர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரர் அப்துல் காதர், தலைமை பொறியாளர் காமராஜ் கைது

சாலை வசதி இல்லாததால் உயிரிழந்த பெண்.. டோலி கட்டி தூக்கிச்சென்ற அவலம்

வெள்ளகெவியில் சாலை வசதி இல்லாததால் மேகலா என்ற பெண்ணை டோலி கட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழப்பு

‘மாஸ்’ என நினைத்து கல்வீசிய மாணவர்கள் – கேஸ் போட்டு தூக்கிய காவல்துறை

இதுபோன்று ரயிலில் பிரச்னையில் மாணவர்கள் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க இருப்பதாக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

 ‘நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல’-22 வருடங்களுக்கு பிறகு புயலை கிளப்பியுள்ள புகார்

நடிகை செளந்தர்யா ஜல்பள்ளி கிராமத்தில் உள்ள நிலத்தை பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் பெற நினைத்திருக்கிறார் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்

ஐந்து நாட்களில் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. நாசா அறிவிப்பு

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் வரும் 16-ஆம் தேதி பூமிக்கு திரும்புவர்கள் என்று நாசா அறிவித்துள்ளது.

TVK Vijay- த.வெ.க தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு?

மக்களை மக்களாக மதிக்காமல் மாடுகளைப் போன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்துவதாக தமிழ்நாடு சுன்னத் ஜமாத் குற்றம்சாட்டியுள்ளது.

மெரினா அருகே வாகன சோதனையில் சிக்கிய 28 கிலோ தங்கம்.. தீவிர விசாரணையில் போலீஸார்

Gold Seized in Chennai Marina Beach : சென்னை மெரினா அருகே வாகன சோதனையின் போது பிடிப்பட்ட 28 கிலோ தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப நாள் குறித்த நாசா.. வெளியான தகவல்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் மார்ச் மாதம் பூமிக்கு திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.

குடியரசு தலைவரை குடும்பத்துடன் சந்தித்த சச்சின்

தான் கையெழுத்திட்ட டிஷர்டை பரிசாக வழங்கினார்

பட்டாசு ஆலை விபத்து - நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி

பட்டாசு ஆலை விபத்து - நிதி வழங்க முதலமைச்சர் உத்தரவு

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த ராமலட்சுமி குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் படுகாயம்.. - ஆலை உரிமம் ரத்து

விருதுநகர் மாவட்டம், கோவில்புலிக்குத்தி பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் படுகாயம்

பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து..வெடித்துச் சிதறும் காட்சிகள்

விருதுநகர் மாவட்டம் கன்னிசேரி புதூர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து.

பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்

உடல் நலக்குறைவு காரணமாக தனது 86வயதில் புஷ்பலதா காலமானார்.