விமானத்தில் உள்ளே இருந்த முக்கிய புள்ளி.. பரபரப்பாகும் குஜராத் | Vijay Rupani Died in Flight Crash
விமானத்தில் உள்ளே இருந்த முக்கிய புள்ளி.. பரபரப்பாகும் குஜராத் | Vijay Rupani Died in Flight Crash
விமானத்தில் உள்ளே இருந்த முக்கிய புள்ளி.. பரபரப்பாகும் குஜராத் | Vijay Rupani Died in Flight Crash
மிகவும் பாதுகாப்பான விமானம் என்று கருதப்படும் போயிங்.. விழுந்து நொறுங்கியது எப்படி? - விரிவான தகவல்
பல கனவுகளை தாங்கி சென்ற விமானம்.. நடுவானில் விபத்து.. தொடர்ந்து மீட்கப்படும் சிதைந்த உடல்கள்..
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்டஏர் இந்தியாவின் AI171 போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்.. நடுவானில் நடந்தது என்ன?-முழு தகவல்
உள்ளே இருந்த 242 அப்பாவி உயிர்களின் நிலை? ஏர் இந்தியா விமான விபத்திற்கு காரணம் என்ன? |Gujarat Flight
Gujarat Flight Crash | குஜராத்திற்கு இன்று கடினமான நாள்... நடு வானில் சிதறிய ஏர் இந்தியா விமானம்..?
தர்மபுரியில் மதுக்கடைக்கு கழுத்தில் பாம்பை சுற்றிக்கொண்டு வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பிரத்யேக பலன்கள் குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டும்னு இல்லாம, உங்களுக்கு வாழ்நாள் முழுமைக்குமே எந்த நாள் எப்படி அமையும்னு சட்டுன்னு தெரிஞ்சுக்க வழிகாட்டியா இருக்கும். அவ்வப்போதைய கோள்சார அமைப்புக்கு ஏற்ப இந்தப் பலன்கள் அதிகமாகவோ சற்றே குறைவாகவோ மாறலாம்.
விருத்தாச்சலம் அருகே நான்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், 5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானதால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கொள்முதல் செய்யப்பட்ட 25,000 நெல் மூட்டைகளை குடோனுக்கு எடுத்துச் செல்லாமல் தேக்கமடைந்துள்ள நிலையில், விவசாயிகளின் துயர்போக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
எல்சா 3 சரக்கு கப்பல் கடலில் மூழ்கிய விபத்து தொடர்பாக, கேரளா ஃபோர்ட் கொச்சி கடலோர காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், கப்பல் உரிமையாளர் முதல் குற்றவாளியாகவும், கப்பல் மேலாளர் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
IRCTC கணக்குடன் கட்டாயம் ஆதாரை இணைக்க ரயில்வே அறிவுறுத்தியுள்ள நிலையில், ஜூலை 1 முதல் ஆதார் சரிபார்ப்பு செய்யப்பட்ட பயனர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஏசி பயன்பாட்டில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளளவும், சோதனை அடிப்படையில் இது கொண்டுவரப்பட்டு விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.
விவாகரத்துக்கு சம்மதிக்காததால் மனைவி மீது கொலைவெறி தாக்குதல் நடத்த வெளிநாட்டில் இருந்து கூலிப்படையை ஏவிவிட்ட கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது வாழ்க்கை ஒரு படமாக உருவானால் அதற்கு 'பிப்டி ஷேட்ஸ் ஆப் பல்லவி' என்று பெயர் வைக்க விரும்புவதாக நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் 12-ந் தேதியாகும். அன்றைய தினம் களத்தில் உள்ள 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள்.
காஞ்சிபுரம் அருகே அரசு பள்ளிக்குள் உடும்பு நுழைந்ததால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விஜய்யின் ‘கோட்’ பட நடிகர் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
பலத்த காற்று வீசியதால் சரிந்து விழுந்த மேற்கூரை | Madras Motor Race Track | Kanchipuram | Chennai
Cargo Ship Fire Accident | சரக்கு கப்பலில் வெடி விபத்து - 4 பேர் மாயம் | Kozhikode - Kannur Port
20-க்கும் மேற்பட்ட ஆபத்தான கிரிப்டோ வாலட் செயலிகள் ப்ளே ஸ்டாரில் இருப்பதாகவும், அதனை பயனர்கள் உடனடியாக தங்களது மொபைல் போன்களில் இருந்து டெலிட் செய்யுமாறும் சைபர் பாதுகாப்பு நிறுவனமான CRIL தெரிவித்துள்ளது.
School Teacher Issue | பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் ஆட்சியரிடம் புகார் மனு | Coimbatore Govt School
திமுக நிர்வாகி வீட்டின் முன் பெட்ரோல் குண்டுவீச்சு... போலீசார் தீவிர விசாரணை | Dindigul | DMK Member
ஓட்டுநரை தாக்கிய பேருந்து நிலைய உதவி மேலாளர் சஸ்பெண்ட் | Arapalayam Bus Stand | Madurai Bus Driver