K U M U D A M   N E W S

ஆப்ரேஷன் சிந்தூர்: கடும் சரிவில் பாகிஸ்தான் பங்குச்சந்தைகள்!

பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் தாகுதலால், பங்குச்சந்தையில் 82 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட நிலையில், பாகிஸ்தானின் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

கொழுந்துவிட்டு எரிந்த தீ.. நெய்வேலி என்.எல்.சி.யில் பரபரப்பு | Neyveli NLC | Kumudam News

கொழுந்துவிட்டு எரிந்த தீ.. நெய்வேலி என்.எல்.சி.யில் பரபரப்பு | Neyveli NLC | Kumudam News

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் திரும்பிய அமைதி - இயல்பு நிலையில் மக்கள்!

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நேற்று இரவு முதல் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதால், அமைதி திரும்பியுள்ளது. நேற்று (மே.10) இரவு 10.30 மணிக்குப் பிறகு தாக்குதல் நடைபெறவில்லை என பாதுகாப்புப்படை தகவல் தெரிவித்துள்ளது.

பட்டாசு வெடிக்க தடை.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு | Mumbai ban bursting Crackers

பட்டாசு வெடிக்க தடை.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு | Mumbai ban bursting Crackers

பாகிஸ்தான் அத்துமீறினால் தகுந்த பதிலடி தரப்படும் - விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை

பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்த உறுதியை மீறி, இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தரப்பிலிருந்து சர்வதேச எல்லையில் விதிமீறி தாக்குதல் தொடர்ந்து வருவதாக கூறிய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இதே போல் தொடர்ந்த்பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி தரப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Pakistan Attacks India Again: உடன்பாட்டை மீறி மீண்டும் தாக்குதலை தொடங்கிய பாகிஸ்தான் | Kumudam News

Pakistan Attacks India Again: உடன்பாட்டை மீறி மீண்டும் தாக்குதலை தொடங்கிய பாகிஸ்தான் | Kumudam News

Pakistan Attacks India Again: பாகிஸ்தான், ராணுவம் இடையே முரண்பாடா..? | Kumudam News

Pakistan Attacks India Again: பாகிஸ்தான், ராணுவம் இடையே முரண்பாடா..? | Kumudam News

Pakistan Attacks India Again: இந்திய எல்லையில் மீண்டும் தாக்குதல் | Kumudam News

Pakistan Attacks India Again: இந்திய எல்லையில் மீண்டும் தாக்குதல் | Kumudam News

பிரதமர் மோடி மீண்டும் உயர்மட்ட ஆலோசனை | Kumudam News

பிரதமர் மோடி மீண்டும் உயர்மட்ட ஆலோசனை | Kumudam News

"இறப்பதற்கு 2 நாள் முன் பேசுனாரே…” கதறும் முரளி நாயக் குடும்பம்..! ஒரே மகனை இழந்துவாடும் பெற்றோர்..!

"இறப்பதற்கு 2 நாள் முன் பேசுனாரே…” கதறும் முரளி நாயக் குடும்பம்..! ஒரே மகனை இழந்துவாடும் பெற்றோர்..!