K U M U D A M   N E W S
Kumudam Ad

Tamilnadu

2,400 டாஸ்மாக் பார்களுக்கு பூட்டு... புதிய டெண்டர் வரை திறக்க முடியாது!

உரிமம் காலாவதியானதால் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த 2,400-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார்களை மறு அறிவிப்பு வரும் வரை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

த.வெ.க தலைமையில் நடந்த சந்திப்பு.. உள்ளே நடந்தது என்ன..? மாணிக்கம் தாகூர்.. | Kumudam News

த.வெ.க தலைமையில் நடந்த சந்திப்பு.. உள்ளே நடந்தது என்ன..? மாணிக்கம் தாகூர்.. | Kumudam News

Today Headlines - 01 JULY 2026 | 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 PM Headlines | Kumudam News

Today Headlines - 01 JULY 2026 | 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 PM Headlines | Kumudam News

வச்சான் பாரு ஆப்பு எனக்கு..! திடீரென உயர்ந்த தங்கம் விலை.. | GoldRate | Kumudam News

வச்சான் பாரு ஆப்பு எனக்கு..! திடீரென உயர்ந்த தங்கம் விலை.. | GoldRate | Kumudam News

District News | JULY 1 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | DMK Udhayanidhi

District News | JULY 1 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | DMK Udhayanidhi

நிறைவடைந்த தோழமை கட்சி கூட்டம்.. எடுக்கப்பட்ட 3 முக்கிய முடிவுகள்.. Kumudam News

நிறைவடைந்த தோழமை கட்சி கூட்டம்.. எடுக்கப்பட்ட 3 முக்கிய முடிவுகள்.. Kumudam News

மனைவி, மகளை கொ*றுவிட்டுலாரி முன் பாய்ந்த நபர் தர்மபுரியில் அதிர்ச்சி | Crime News | Kumudam News

மனைவி, மகளை கொ*றுவிட்டுலாரி முன் பாய்ந்த நபர் தர்மபுரியில் அதிர்ச்சி | Crime News | Kumudam News

தோழமை கட்சி கூட்டத்திற்கு வரிசையாக வந்த கார்கள்| TVK | VCK | Congress | Kumudam News

தோழமை கட்சி கூட்டத்திற்கு வரிசையாக வந்த கார்கள்| TVK | VCK | Congress | Kumudam News

'3 மாதங்களில் 8 ஆணவக்கொலைகள்!' - தனிச்சட்டம் கொண்டுவர முதல்வர் விஜய்க்கு ஆளூர் ஷா நவாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் 8 ஆணவக்கொலைகள் நடைபெற்றுள்ளதாக வேதனை தெரிவித்துள்ள ஆளூர் ஷா நவாஸ், நீதிபதி கே.என். பாஷா ஆணையத்தின் அறிக்கையை விரைந்து பெற்று ஆணவக்கொலை தடுப்புக்கான தனிச்சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு வலியுறுத்தியுள்ளார்.

தவெக கூட்டணிக்கு கம்யூனிஸ்ட்கள் 'நோ'... அரசியலில் புதிய திருப்பம்!

தவெக தலைமையிலான கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி தொடர்பாக உடனடி முடிவு எடுக்க மறுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.