K U M U D A M   N E W S

Police

10-க்கும் மேற்பட்ட பெண்களைத் திருமண மோசடி செய்த மாதம்பட்டி ரங்கராஜ் - மகளிர் ஆணையத்தில் பரபரப்புப் புகார்!

பிரபல சமையற்கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, திருமணம் செய்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கி மோசடி செய்ததாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இன்று மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

குழந்தையை கடத்த முயற்சி? - வடமாநில நபருக்கு தர்ம அடி | Kumudam News

குழந்தையை கடத்த முயற்சி? - வடமாநில நபருக்கு தர்ம அடி | Kumudam News

காவல் உதவி ஆய்வாளர் இறுதிப் பட்டியல்: 30 நாட்களில் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு!

621 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான இறுதித் தேர்வுப் பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிடச் சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

வரதட்சணைக் கொடுமைப் புகார்: ஐஆர்எஸ் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் மனநல மருத்துவர் மீது வழக்குப் பதிவு!

ஐஆர்எஸ் அதிகாரி திவ்யா, தனது கணவர் மனநல மருத்துவர் ஆறுமுகம் மற்றும் அவரது தாய் மீது கூடுதல் வரதட்சணையாக ₹80 லட்சம் பணம் மற்றும் 20 சவரன் நகைகள் கேட்டுத் தொல்லை கொடுத்ததாகப் புகார் அளித்துள்ளார்.

TVK Vijay | Karur | கரூர் மக்களே! விஜய் உங்களை சந்திக்க மீண்டும் வருகை | TN Police | KumudamNews

TVK Vijay | Karur | கரூர் மக்களே! விஜய் உங்களை சந்திக்க மீண்டும் வருகை | TN Police | KumudamNews

TVK Vijay | Karur | கரூர் செல்லும் விஜய்... தயாராகும் தவெகவினர்..!! | TN Police | KumudamNews

TVK Vijay | Karur | கரூர் செல்லும் விஜய்... தயாராகும் தவெகவினர்..!! | TN Police | KumudamNews

நீதிபதி அறையில் வட இந்திய கைதி செருப்பு வீசியதால் பரபரப்பு | Judge | TNPolice | KumudamNews

நீதிபதி அறையில் வட இந்திய கைதி செருப்பு வீசியதால் பரபரப்பு | Judge | TNPolice | KumudamNews

கொ*லை வழக்கில் தீர்ப்பு.. நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவு | Nellai | Court Order

கொ*லை வழக்கில் தீர்ப்பு.. நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவு | Nellai | Court Order

இருசக்கர வாகனம் மீது திருமாவளவனின் கார் மோதியதால் தகராறு

இருசக்கர வாகனம் மீது திருமாவளவனின் கார் மோதியதால் தகராறு

கேரளாவில் அதிர்ச்சி.. கழுத்தில் கத்தியுடன் மருத்துவமனைக்குச் சென்ற நபர்!

கேரளாவில் நடந்த ஒரு சண்டையின்போது கத்தியால் குத்தப்பட்ட நபர், அந்தக் கத்தி கழுத்திலேயே குத்திய நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.