30 பந்துகளில் CENTURY.. மிரண்டு போன ஆப்கானிஸ்தான்.. அபிஷேக் சர்மாவின் அசுர சாதனை!
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் சதம் விளாசினார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் சதம் விளாசினார்.
ஐசிசி வெளியிட்டுள்ள டி20 தரவரிசைப் பட்டியலில், பேட்டிங் பிரிவில் முதல் இரண்டு இடங்களையும் இந்திய வீரர்கள் கைப்பற்றி அசத்தியுள்ளனர்.
அரபிக்கடலில் இந்தியா - பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானிடம் இந்தியா அதிகாரப்பூர்வ எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரை கூடுதல் வரி விதிக்கும் அதிகாரம் தொடர்பான அமெரிக்க மசோதா அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது.
திமுகவின் கடந்தகால பாஜக உறவு, தற்போதைய அரசியல் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன், கூட்டணி அரசியலில் நம்பிக்கையே முக்கியம் என கூறினார்.
இசை உலகின் மறக்க முடியாத ஆளுமை எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் புதிய திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் மிகவும் பணக்கார சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான பாஜகவை சேர்ந்த பராக் ஷா, மும்பை வீதிகளில் யாசகர் வேடமிட்டுப் பிச்சை எடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
நீலகிரி, கோவை உள்பட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ தற்போது வெளியாகியுள்ளது.
இலங்கையை வீழ்த்தி 8-வது முறையாக ஆசிய கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணி, பரிசளிப்பு விழாவில் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெற மறுத்தது.