மக்களே உஷார்..! மழைக்கான எச்சரிக்கை வந்துடுச்சு | Kumudam News
மக்களே உஷார்..! மழைக்கான எச்சரிக்கை வந்துடுச்சு | Kumudam News
மக்களே உஷார்..! மழைக்கான எச்சரிக்கை வந்துடுச்சு | Kumudam News
தென்மேற்கு பருவமழை கேரளாவில் முன்கூட்டியே தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Kerala-க்கு RED ALERT 7 மாவட்டங்களுக்கு தான் பெரிய ஆபத்தே ? | Red Alert in Kerala Today | Weather
Storm Warning Cage | இனிதான் புயலின் ஆட்டம் ஆரம்பம் எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம் | Chennai Rain
Southwest Monsoon Season 2025 | 24 மணி நேரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை | Weather Update News
Red Alert in Kerala Today: கேரளாவுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!.. காத்திருக்கும் பெரும்சேதம்?? | Rain
Tamil Nadu Rain Today | வானிலை ஆய்வு மையம் கொடுத்த ரிப்போர்ட்! இனி அடைமழை தான்.. | TN Weather Report
தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த இரண்டு தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ள நிலையில் தமிழகத்திலும் இதன் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில், இன்றைய தினம் கோவை,நீலகிரி உட்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக் கடலில் வரும் 27 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என அறிவிப்பு