K U M U D A M   N E W S
Kumudam Ad

சற்று நேரத்தில் தொடங்குகிறது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் | Parliament | Kumudam News

சற்று நேரத்தில் தொடங்குகிறது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் | Parliament | Kumudam News

மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் - பிரதமர் பெருமிதம் | PM Modi | Kumudam News

மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் - பிரதமர் பெருமிதம் | PM Modi | Kumudam News

எளிமையான முறையில் வாக்கு சேகரித்த முதலமைச்சர் | CM MK Stalin | Namakkal | Kumudam News

எளிமையான முறையில் வாக்கு சேகரித்த முதலமைச்சர் | CM MK Stalin | Namakkal | Kumudam News

முதல்வர் இல்லம் மற்றும் அண்ணா அறிவாலயத்தில் எதிர்ப்புக் கொடி | Delimitation of Constituencies

முதல்வர் இல்லம் மற்றும் அண்ணா அறிவாலயத்தில் எதிர்ப்புக் கொடி | Delimitation of Constituencies

"தமிழ்நாடு எங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும்" - CM MK Stalin | Delimitation of Constituencies

"தமிழ்நாடு எங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும்" - CM MK Stalin | Delimitation of Constituencies

தொகுதி மறுவரையறை: தென்மாநிலங்களுக்கு இழைக்கப்படும் ‘மாபெரும் வரலாற்று அநீதி"- முதல்வர் ஸ்டாலின் காட்டம்!

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலின் 'கருப்புக் கொடி' போராட்டம் நடத்த இன்று அதிரடி அழைப்பு விடுத்துள்ளார்.

"தமிழ்நாட்டுக்குத் தண்டனையா?"- தொகுதி மறுவரையறை மசோதாவைத் திரும்பப் பெற விஜய் வலியுறுத்தல்!

'தொகுதி மறுவரையறை' மசோதாவிற்கு எதிராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

"தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்": தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!

மத்திய அரசு கொண்டு வரவுள்ள தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தத்திற்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பூச்சாண்டி கதையை அவிழ்த்து விடும் முதல்வர்.. எல்.முருகன் விமர்சனம்

தொகுதி மறுவரையறை என்று பூச்சாண்டி காட்டி பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சித்து வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

"புலி வருது, புலி வருது".. முதல்வரை விமர்சித்த இபிஎஸ்

தொகுதி மறுவரையறை குறித்து “புலி வருது, புலி வருது” என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார் என்றும் மடைமாற்றும் அரசியலை மக்கள் இனியும் நம்பப் போவது இல்லை" என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.