K U M U D A M   N E W S
Advertisement

Court

குட் பேட் அக்லி படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்: இளையராஜா பாடல்கள் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மனு!

குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு, இசையமைப்பாளர் இளையராஜா பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல்ஆணையத்தில் ராமதாஸ் தரப்பு மனு| Kumudam News | Ramados | Pmk | Court

தேர்தல்ஆணையத்தில் ராமதாஸ் தரப்பு மனு| Kumudam News | Ramados | Pmk | Court

ஜாய் கிரிஸில்டா எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக புகார் அளித்திருந்தார்.

கொடிக்கம்பங்கள் விவகாரம்: தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு!

கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக அரசாணை, வழிகாட்டி விதிமுறைகளை வகுத்துள்ள தமிழக அரசுக்குப் பாராட்டு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இவற்றை அமல்படுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் மனு..!| Kumudam News |Madhapattyrangaraj |Court

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் மனு..!| Kumudam News |Madhapattyrangaraj |Court

நடிகர் KPY பாலா மீது புகார் | Kumudam News | KPY Bala | Court | Cinemaactor

நடிகர் KPY பாலா மீது புகார் | Kumudam News | KPY Bala | Court | Cinemaactor

சபரிமலையில் சிலைக்கு தங்க முலாம் - நீதிமன்றம் சரமாரி கேள்வி | Sabarimalai | Kumudam News

சபரிமலையில் சிலைக்கு தங்க முலாம் - நீதிமன்றம் சரமாரி கேள்வி | Sabarimalai | Kumudam News

டாஸ்மாக் முறைகேடு வழக்கு - அமலாக்கத்துறை பதில் | Akash Baskaran | Tasmac Case | Kumudam News

டாஸ்மாக் முறைகேடு வழக்கு - அமலாக்கத்துறை பதில் | Akash Baskaran | Tasmac Case | Kumudam News

விஜய் பிரச்சாரம்.. தவெக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை பாரபட்சமின்றி பரிசீலிக்க டிஜிபி உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது

பொன்முடி மீதான வெறுப்புப் பேச்சு வழக்கு: வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்றம்!

சைவ மற்றும் வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் வெறுப்புப் பேச்சு பேசியதாக, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை இன்று முடித்து வைத்து உத்தரவிட்டது.