K U M U D A M   N E W S

corporation

சென்னையில் சொத்து வரி உயர்வு நிறுத்தி வைப்பு.. மாநகராட்சி நடவடிக்கை!

சென்னையில் சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

திடீரென உயர்ந்த சொத்து வரி...மாநகராட்சியின் சர்ச்சை விளக்கம்!

சென்னையில் சொத்து வரி திடீரென பல மடங்கு உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். கடந்த முறை ரூ.800 முதல் ரூ.900 வரை செலுத்தியவர்கள், தற்போது ரூ.6,000க்கும் மேல் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தனியாருக்கு தண்ணீர் சப்ளை.. த.வெ.க. அரசின் புதிய ஒப்பந்தம்!

சேலம்  மாநகரில் முந்தைய அ.தி.மு.க., தி.மு.க அரசுகள் குடிநீர் விநியோகத்தை தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைத்ததை தற்போதைய த.வெ.க. அரசும் தொடர்வது பொதுமக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முந்தைய தி.மு.க. ஆட்சியில் தனியார் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த வி.சி.க., சும்யூனிஸ்ட்டுகள் தற்போது சைலன்ட் மோடிற்கு சென்றுள்ளதும் கடும் விமர்சனமாகியுள்ளது.

விவசாயிகள் வேதனை அரசின் அடுத்த நடவடிக்கை என்ன | Farmers | Paddy Procurement | Thiruvarur

விவசாயிகள் வேதனை அரசின் அடுத்த நடவடிக்கை என்ன | Farmers | Paddy Procurement | Thiruvarur

சேலையை இழுத்து கவுன்சிலர்கள் அடிதடி! கொந்தளித்த Councillor காயத்ரி! |Congress|Coimbatore Corporation

சேலையை இழுத்து கவுன்சிலர்கள் அடிதடி! கொந்தளித்த Councillor காயத்ரி! |Congress|Coimbatore Corporation

கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் தள்ளுமுள்ளு...| Congress | Coimbatore Corporation | Breaking News

கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் தள்ளுமுள்ளு...| Congress | Coimbatore Corporation | Breaking News

🔴Live : சுகாதார ஆய்வாளர்களுக்கு மாண்புமிகு முதல்வர் பணி ஆணைகளை வழங்குகிறார் | CM | | Kumudam News

🔴Live : சுகாதார ஆய்வாளர்களுக்கு மாண்புமிகு முதல்வர் பணி ஆணைகளை வழங்குகிறார் | CM | | Kumudam News

'புறவாசல் வழி நியமனம்'... கோவை மாநகராட்சி ஆட்சேர்ப்பில் உயர் நீதிமன்றம் அதிரடி!

மாஜி அமைச்சர் வேலுமணிக்கு எதிராக ஊழல் வழக்குகளே தலை சுற்றவைக்கும் நிலையில், மாநகராட்சிப் பணியாளர்கள் நியமனத்தில் நடைபெற்றுள்ள முறைகேடும் அம்பலமாகி அவரது தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக்கொண்டிருக்கிறது.

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் அதிரடி சோதனை.. என்ன காரணம்? | Nellai | Kumudam News

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் அதிரடி சோதனை.. என்ன காரணம்? | Nellai | Kumudam News

பணி நிரந்தரம் இல்லாத வேதனை... மாநகராட்சி ஊழியர் த்ற்கொலை !

10 ஆண்டுகளுக்கும் மேலாக மாநகராட்சியில் தினக்கூலி ஊழியராக பணியாற்றிய சாமுவேலின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணி நிரந்தரம் இல்லாத வேதனை, கடன் சுமை குறித்து அவர் பதிவு செய்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.