K U M U D A M   N E W S

chennaihighcourt

மாதம்பட்டி நிறுவன பெயரை பதிவிட்டதை நீக்கிவிடுகிறேன்- ஜாய் கிரிசில்டா உத்தரவாதம்!

மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்பாக வெளியிட்ட பதிவுகளை நீக்கிவிடுவதாக ஜாய் கிரிசில்டா தரப்பில் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

'வா வாத்தியார்' திரைப்படம் - புதிய உத்தரவு | Vaa Vaathiyar | Kumudam News

'வா வாத்தியார்' திரைப்படம் - புதிய உத்தரவு | Vaa Vaathiyar | Kumudam News

ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு.. நாளை விசாரணை!

விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கோரி தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'ஜனநாயகன்' ரிலீஸ் சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் படக்குழு முடிவு!

தணிக்கை சான்று தொடர்பாக 'ஜனநாயகன்' பட தயாரிப்பு நிறுவனம் வரும் 12 ஆம் தேதி உச்சநீத்திமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வா வாத்தியார் படத்திற்கு தடையை நீக்க மறுப்பு! | Vaa Vaathiyar | Kumudam News

வா வாத்தியார் படத்திற்கு தடையை நீக்க மறுப்பு! | Vaa Vaathiyar | Kumudam News

'ஜனநாயகன்' படத்துக்கு சிக்கல்.. தணிக்கை வாரியம் மேல்முறையீடு- சட்டரீதியாக எதிர்கொள்வோம்: தவெக

'ஜனநாயகன்' பட விவகாரத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டால் சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகத் த.வெ.க. வழக்கறிஞர் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

'ஜனநாயகன்' திரைப்படம் நாளை வெளியீடு? U/A சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜனநாயகன் படத்திற்கு யுஏ சான்றிதழ்வழங்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். படம் ரிலீஸ் ஆக தடை நீக்கியதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாளை மறுநாள் தீர்ப்பு.. தள்ளிப்போகும் 'ஜனநாயகன்' ரிலீஸ்?

ஜன நாயகன் திரைப்படத்திற்கான தணிக்கைத் தீர்ப்பை ஜன. 9 அன்று வழங்குவதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ் மனு தள்ளுபடி.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்' ரிலீஸ்?.. தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல்!

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.