K U M U D A M   N E W S

anbumaniramadoss

தந்தை போல மகனும் குற்றம் சுமத்தினால் நிலைமை என்னாகும்? தங்கர் பச்சான் பரபரப்பு பதிவு!

ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் போக்கு நீடித்து வாரும் நிலையில், “நாள்தோறும் மகன் மீது குற்றம் சுமத்தும் தந்தை மீது மகனும் குற்றம் சுமத்தத் தொடங்கினால் நிலைமை என்னாகும்? என்று தங்கர் பச்சான் கேள்வியெழுப்பியுள்ளார்.

"மக்கள் ஸ்லோ பாய்சனால் கொல்லப்படுகிறார்கள்" - ராணிப்பேட்டை குரோமியம் கழிவுகள்குறித்து அன்புமணி ஆவேசம்!

குரோமியக் கழிவுகளை அகற்றாத காரணத்தால் தமிழ்நாட்டிலேயே புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகள் அதிகம் உள்ள மாவட்டமாக ராணிப்பேட்டை மாறி உள்ளதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

எத்தனை உயிர்களை அரசு பறிக்கப் போகிறது? அன்புமணி காட்டம்

“நிலங்களை பறிப்பதன் மூலம் இன்னும் எத்தனைப் பேரின் உயிரை திமுக அரசு பறிக்கப் போகிறது” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மாம்பழ சீசன் முடிகிறதா? தைலாபுரம் தலைவலிகள்! | PMK Issue Current Affair

மாம்பழ சீசன் முடிகிறதா? தைலாபுரம் தலைவலிகள்! | PMK Issue Current Affair

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணி - ராமதாஸ் ஆதங்கம் | PMK | Ramadoss

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணி - ராமதாஸ் ஆதங்கம் | PMK | Ramadoss

"தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணி" – ராமதாஸ் | Anbumani | Ramadoss | PMK

"தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணி" – ராமதாஸ் | Anbumani | Ramadoss | PMK

அதிகாரத் திமிர் தான் திமுக ஆட்சியின் கேடு- அன்புமணி

திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்வதற்கான உரிமமும் வழங்கப்பட்டு விடுமா? என்பது தெரியவில்லை” என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மணல் கொள்ளை.. திராவிட மாடல் அரசின் பரிசு- அன்புமணி விமர்சனம்

தமிழக அரசு மணல் கொள்ளையை விடுத்து, தடுப்பணைகளைக் கட்டி, நீர்நிலைகளை இணைத்து காவிரி நீரைச் சேமிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைன் போரில் தமிழக மாணவர்கள்.. இந்தியா அழைத்து வர அன்புமணி வலியுறுத்தல்

ரஷ்யாவின் உக்ரைன் போருக்கு கட்டாயமாக அனுப்பப்பட்ட தமிழக மாணவரை மீட்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

எல்லோரும் கேட்கிறாங்க ஷேர்.. தொடங்கிவிட்டது தேர்தல் வார்,என்ன செய்யப்போகிறார்கள் எடப்பாடி, ஸ்டாலின்?

எல்லோரும் கேட்கிறாங்க ஷேர்.. தொடங்கிவிட்டது தேர்தல் வார்,என்ன செய்யப்போகிறார்கள் எடப்பாடி, ஸ்டாலின்?