Headlines Now | 7 AM Headlines | 30 AUGUST 2025 | Tamil News Today | Latest News | DMK | ADMK | PMK
Headlines Now | 7 AM Headlines | 30 AUGUST 2025 | Tamil News Today | Latest News | DMK | ADMK | PMK
Headlines Now | 7 AM Headlines | 30 AUGUST 2025 | Tamil News Today | Latest News | DMK | ADMK | PMK
“விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பதுபோல், மக்களின் மனுக்களைக் ஆற்றில் கரைக்கின்றனர்” என்று தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் சைலேஷ் குமார் யாதவ் ஆகியோரின் பதவிக்கலாம் நிறைவடைந்ததை ஒட்டி, காவல்துறை சார்பில் பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களால் வெளிநாட்டு லீக்குகளில் விளையாட முடியாது என்பதால், ஓய்வு முடிவை எடுத்ததாக முன்னாள் சிஎஸ்கே வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை ஹியூமனாய்டு ரோபோ உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கத்தில், ரிலையன்ஸ் அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டலிஜென்ஸ் என்ற நிறுவனத்தை அறிமுகப்படுத்தினார்.
ஒவ்வொரு கோவிலிலும் ஆகம விதிகள் மீறப்படுகின்றன - அண்ணாமலை
வேலூர் ஆட்சியர் அலுவலக லிப்டில் சிக்கிய 12 பேர் மீட்பு | Vellore | Fire
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 29 AUGUST 2025 | Latest News | DMK | VCK
தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் வரும் ஆகஸ்ட் 31 அன்று ஓய்வு பெறவுள்ள நிலையில், தமிழக அரசால் புதிதாக உருவாக்கப்பட்ட 'தீ ஆணையத்தின் தலைவராக' அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
"மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றி விட்டார்" - காவல் ஆணையரகத்தில் ஜாய் கிறிசல்டா புகார்