K U M U D A M   N E W S

ட்ரம்பின் முடிவால் USAID நிதி நிறுத்தம்: 1.4 கோடி மக்கள் உயிரிழக்கும் அபாயம்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

USAID அமைப்பால் வெளிநாடுகளுக்கு அளிக்கப்பட்ட நிதியுதவியை ட்ரம்ப் அரசு நிறுத்தியதால், உலகளவில் சுமார் 1.4 கோடிக்கும் அதிகமான விளிம்புநிலை மக்கள் உயிரிழக்க நேரிடும் என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.