மருத்துவர்கள் பற்றாக்குறை- சுகாதாரத்துறை விளக்கம்
சென்னை போரூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை எனக் கூறி நடிகர் கஞ்சா கருப்பு போராட்டம் நடத்திய சம்பவம்
சென்னை போரூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை எனக் கூறி நடிகர் கஞ்சா கருப்பு போராட்டம் நடத்திய சம்பவம்
சென்னை போரூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை எனக் கூறி நடிகர் கஞ்சா கருப்பு போராட்டம் நடத்திய சம்பவம்
மரபணு குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூரைச் சேர்ந்த 6 மாத பெண் குழந்தையின் சிகிச்சைக்காக அஜித் ரசிகர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் இணைந்து நிதி திரட்டி வருகின்றனர். இந்த நிலையில், தங்கள் மகளை காப்பாற்றத் துடிக்கும் பெற்றோரின் அவலநிலை, பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.
தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, குரூப் 2ஏ பணியிடக்களுக்கான முதன்மைத் தேர்வு நடைபெறும் நிலையில் 82 தேர்வு மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வயதான தம்பதியினரை கவனிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட கல்லூரி மாணவி, அவர்களிடம் இருந்து 10 லட்ச ரூபாயை எடுத்து மோசடி செய்துள்ளது அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் அரசு நேரடி கொள்முதல் நிலைய பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பூவாநத்தம் கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழு ஆய்வு
போரூரில் பிரபல தனியார் பேக்கரி கடையில் இருந்து வாடிக்கையாளர் வாங்கி சென்ற கேக்கில் புழுக்கள் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் மற்றும் திருவாதிரை பண்டிகையை முன்னிட்டு கரூர் உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்க திரண்ட பொதுமக்கள்.
கரூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அதிமுகவினர் 400 பேர் மீது வழக்குப்பதிவு
ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களுக்கு சீல் வைக்கும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூரில் விவசாயிகள் ரயில் மறியல்
கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி கதவணையில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பு
சென்னை மற்றும் புறநகரில் ஒரு சில இடங்களில் இன்று நாளையும் கனமழையும், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வரும் 11, 12ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை எல்லாம் புறம் தள்ளிவிட்டு 50 ஆண்டு கால உழைப்பை வழங்கிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் எனது ரோல் மாடல் என கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியுள்ளார்.
கரூரில் பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழையினால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்
வணிக வரித்துறை துணை ஆணையர் செந்தில்வேல் சென்னையை அடுத்த போரூர் ஏரியில் சடலமாக மீட்பு
Tamil Nadu Weather Update : நீலகிரி, கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
"நா வந்துட்டேன்னு சொல்லு", "ஐ அம் பேக்" என்ற பரபரப்பான வாசகங்களுடன், அண்ணாமலையை வரவேற்று சொந்த ஊரான கரூரில் பாஜகவினர் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.
திருவாரூர் மத்திய பல்கலை. பட்டமளிப்பு விழாவில் திரெளபதி முர்மு பங்கேற்க இருந்த நிலையில் பயணம் ரத்து
அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் 2,229 நிவாரண மைய கட்டடங்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே கோரையாற்று கதவணையில் படர்ந்து காணப்படும் ஆகாயத் தாமரைகள்
கடலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று இரவு 7.30 மணிக்குள் புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.