3 தேசிய விருதுகள் வென்ற பார்க்கிங் படக்குழு – நேரில் அழைத்துப் பாராட்டிய நடிகர் கமல்ஹாசன்!
71வது தேசிய திரைப்பட விருதுகளில், 3 தேசிய விருதுகளை வென்றுள்ள பார்கிங் திரைப்படக் குழுவினரை நேரில் அழைத்து நடிகர் கமல்ஹாசன் வாழ்த்தியுள்ளார்.
71வது தேசிய திரைப்பட விருதுகளில், 3 தேசிய விருதுகளை வென்றுள்ள பார்கிங் திரைப்படக் குழுவினரை நேரில் அழைத்து நடிகர் கமல்ஹாசன் வாழ்த்தியுள்ளார்.
இந்திய அளவில் சிறந்த திரைப்பட கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருதுகளை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. தேசிய விருதினை பெறும் பிரபலங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
National Awards 2025: டெல்லியில் 71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படும் நிகழ்வில், தமிழ் திரைப்படங்கள் விருதுகளை குவித்துள்ளன. இதில் தமிழ் திரைப்படமான 'பார்க்கிங்' திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கி, அதில் ஏ-320 ரக விமானங்களை இயக்கும் நோக்கில் புதிய ஓடுபாதை அமைக்கும் திட்டம் தயாரிக்கப்படுவதாக இந்தியாவின் சிவில் விமானத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.
நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக லோக்சபாவில் கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்மானத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதுடன், தங்கள் கட்சி எம்.பி.க்கள் தீர்மானத்தில் கையெழுத்திடுவார்கள் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது குறித்து டாக்டர் பாலு மகேந்திரா விளக்கமளித்துள்ளார்.
ஹேக் செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதைப் பற்றிய தகவல்களை அங்கீகரிக்கப்பட்ட சேனல்கள் வழியாக தான் தொடர்ந்து தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் பெண்ணுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
இயக்குநர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள பறந்து போ மற்றும் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள 3bhk ஆகிய திரைப்படங்கள் இன்று திரைக்கு வந்துள்ளன இந்த இரண்டு படங்களுக்கும் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது
அதிமுக தேர்தல் பிரசாரம் என்பது மக்கள் பிரச்னைகளை மையப்படுத்தியே இருக்கும் என காயத்ரி ரகுராம் பேச்சு
இன்ஸ்டாகிராமில் சிறந்த ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட வேண்டும் என்று ஆசையில் 2 சிறார்கள் ஒரு இளைஞரை கொலை செய்து அவரின் ஐபோனை திருடிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் மனைவி தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்ததால் ஆத்திரம் அடைந்த கணவன், மனைவின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு என்பவர் தனது மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய விவகாரத்தில் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.
ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்ய தமிழக காவல்துறை, மாநில உள்துறைக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் சிறையில் அடைக்கப்பட்டார்.
இயக்குநர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'பறந்து போ' படத்தின் 'டாடி ரொம்ப பாவம்..' என்ற பாடல் வெளியாகியுள்ளது.
சென்னையில் வரும் ஜூலை 19ஆம் தேதி நடைபெற உள்ள இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் குமார், ஹாரிஸ் ஜெயராஜ், எஸ்.தமன், சந்தோஷ் நாராயணன், விஜய் ஆண்டனி, கார்த்திக் ராஜா மற்றும் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் தனது கணவன் வீட்டு வேலை செய்ய வற்புறுத்தியதாகவும், அதனால் இன்ஸ்டாகிராமில் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை குறைந்ததாகவும் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திரில்லர் கதைக்களத்தில் உருவான மனிதர்கள் திரைப்படம் மே 30 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.
அண்ணாநகரில் இருந்து கும்பலாக அதிவேகமாக வாகனத்தை இயக்கிய விவகாரத்தில் பத்து இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், ஒன்பது இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வார இறுதியில், அதிவேகமாக வாகனத்தை இயக்கி ரீல்ஸ் வெளியிட ஓட்டியதாக இளைஞர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் மிக குறைவான படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும், திரையுலக பிரபலங்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் தன் படைப்பின் மூலம் நன்மதிப்பை பெற்ற இயக்குநர் ராமின் அடுத்த படைப்பான “பறந்து போ” திரைப்படத்திலிருந்து Sunflower - "not a single, not a teaser" ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஆண் நண்பர்களுக்கு 32 பவுன் தங்க நகைகளை வாரி வழங்கியுள்ளார் பத்தாம் வகுப்பு மாணவி. இதுத்தெரியாமல் நகைகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்த குடும்பத்தினருக்கு காத்திருந்தது அதிர்ச்சி.
செந்தூரப்பூவே, இணைந்த கைகள் உள்ளிட்ட திரைப்படங்களை நடித்த பிரபல திரைப்பட நடிகர் ராம்கி அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
அறிமுக இயக்குநர் இராம் இந்திரா இயக்கத்தில், ஒர் இரவில் நடக்கும் திரில்லர் கதையில் உருவான “மனிதர்கள்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.