K U M U D A M   N E W S
Promotional Banner

ராமதாஸ்

"முதலமைச்சர் தண்ணீர் ஊற்றாமல் பெட்ரோல் ஊற்றுகிறார்"- அன்புமணி ராமதாஸ்

கடலூர் பாமக, விசிக மோதல் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் ஊற்றி அணைக்காமல், பெட்ரோல் ஊற்றுகிறார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

‘பழையன கழிதல்’ அரசியலுக்கு பொருந்தாது.. கூட்டணியில் தொடர்கிறோம் - ராமதாஸ் ட்விஸ்ட்

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற நன்னூலாரின் சூத்திரம் அரசியலுக்கு பொருந்தாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

போட்டித் தேர்வை உடனே நடத்துங்க.. இன்னுமும் ஆசிரியர் நியமனத்தில் தாமதம்... ராமதாஸ் வலியுறுத்தல்!

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை திட்டமிட்டே தாமதப்படுத்துவதா? உடனடியாக போட்டித்தேர்வை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை மாநகராட்சிக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

சர். பிட்டி தியாகராயர் அரங்கத்தின் வாடகையை மும்மடங்கு உயர்த்துவது எளியவர்களின் பொது நிகழ்ச்சிகளுக்கு எழுதப்படும் முடிவுரையாகிவிடும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

“இன்னும் மாநாடே முடியல... அதுக்குள்ள இப்படியா..? பாமகவில் இணைந்த தவெகவினர்... விஜய் அதிர்ச்சி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாக அக்கட்சியினர் பாமகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து பாட பயிற்சி கொடுங்கள்.... வேதனையில் பொங்கிய அன்புமணி ராமதாஸ்!

“தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதில் நிகழ்ந்த பிழை வேதனையளிக்கிறது. அரசியலாக்குவதை விடுத்து அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்!” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

எந்த தந்தையாவது மகன்களுக்கு போதைப் புகட்டுவரா? அன்புமணி ராமதாஸ் பகீர் கேள்வி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, எந்த தந்தையாவது மகன்களுக்கு போதைப் புகட்டுவரா? மதுக்கடைகளை உடனடியாக மூடுங்கள்! என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பட்டியலின ஊராட்சித் தலைவர்களை சந்திக்காத இயக்குநர்.. அநீதி, அவமதிப்பு.. அன்புமணி காட்டம்

பட்டியலின ஊராட்சித் தலைவர்களை ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் சந்திக்க மறுத்தது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்  வலியுறுத்தி உள்ளார்.

இது தான் கல்வி வளர்ச்சியில் காட்டும் அக்கறையா? திமுக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி!

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனப் பணிகளை மாதக்கணக்கில் நிறுத்தி வைத்திருப்பது ஏன்? இது தான் கல்வி வளர்ச்சியில் காட்டும் அக்கறையா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுவா திமுகவின் புதிய சமூகநீதி? ராமதாஸ் சரமாரி கேள்வி!

பணி நிலைப்புக் கோருவதால் தற்காலிகப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க கூடாதாம்: இதுவா திமுகவின் புதிய சமூகநீதி? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனந்த அதிர்ச்சி... சமூக நீதிக்கான குரல் இன்னும் பெரிதாகட்டும்... ‘நந்தன்’ இயக்குநர் நெகிழ்ச்சி!

’நந்தன்’ படத்தை ஓடிடி தளத்தில் பார்த்து பாராட்டிய பாமக தலைவர் அன்புமணி ராமாதாஸுக்கு அப்படத்தின் இயக்குநர் இரா.சரவணன் நன்றி தெரிவித்துள்ளார்.

Chennai Rain: சென்னையில் வெள்ள நீர் அகற்றும் பணிகள்... முதலமைச்சருக்கு ராமதாஸ் முக்கியமான கோரிக்கை!

சென்னையில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், அதன் மீட்புப் பணிகள் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், முதலமைச்சர் ஸ்டாலினிடம் முக்கியமான கோரிக்கை வைத்துள்ளார்.

“பல இடங்களில் தண்ணீர் தேக்கம்... சென்னை மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்...”ராமதாஸ் விளாசல்!

6 செ.மீட்டர் மழைக்கே பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது, இதனால் தமிழக அரசு மீதும், சென்னை மாநாகராட்சி மீதும் பொதுமக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

சென்னை என்ன ஆகுமோ? இதுதான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா? - பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

வெள்ளத்தில் மிதக்கிறது மதுரை மற்றும் கோவை. அடுத்த சில நாட்களில் சென்னை மாநகரம் என்ன ஆகுமோ? இதுதான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் மேலும் 21 பேர் கைது: மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த அன்புமணி ராமதாஸ்!

மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இலங்கையுடன் பேசி தீர்வு காண வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

திமுக அரசைக் கண்டித்து 3 நகரங்களில் பாமக பொதுக்கூட்டங்கள்... ராமதாஸ் அறிவிப்பு!

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லை, சாதிவாரி கணக்கெடுப்பும், சமூகநீதியும் இல்லை, வாட்டி வதைக்கும் வரி, கட்டண உயர்வால் மக்கள் அவதி, மக்கள் விரோத திமுக அரசைக் கண்டித்து 3 நகரங்களில் பாமக பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சாம்சங் ஊழியர்கள் கைது... விடுதலை செய்ய ராமதாஸ் கோரிக்கை!

சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் ஆணைப்படி அறவழிப் போராட்டத்தை அனுமதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேர் கைது: திமுகவின் போக்கு அம்பலமானது - அன்புமணி ராமதாஸ்!

சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேர் கைது: போராட்ட பந்தல் அகற்றம் - திராவிட மாடல் அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு அம்பலமானது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Air Show Tragedy : சவடால் விடாதிங்க.. நீங்க இன்னும் கத்துக்கனும் - அன்புமணி ராமதாஸ் காட்டம்

Anbumani Ramadoss on Air Show Tragedy : வெற்று சவடால்களை விடுக்காமல் சூழல்களை எவ்வாறு கையாள்வது என்பதை திராவிட மாடல் அரசு கற்றுக் கொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அதே திரைக்கதை... அதே வசனம்... அனைத்து சமூக பிரதிநிதித்துவ விவரம் போலி... இராமதாஸ் கண்டனம்

அனைத்து சமூக பிரதிநிதித்துவ விவரம் கேட்டால், போலி விவரம் தந்து ஏமாற்றுவதா என பாமக நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை..? அன்புமணி கேள்வி

Anbumani Ramadoss Condemns TN Govt : போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு 80 நாட்களாகியும் பணி நியமன ஆணை வழங்காமல் இழுத்தடிப்பதா? என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் பிரச்னை.. பாமக போராட்டம் அறிவிப்பு

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு வரும் 8ம் தேதி பாமக தலைமையில் போராட்டம் நடைபெறும் என அக்கட்சி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 2ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றுங்கள் - அன்புமணி ராமதாஸ்!

காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அக்டோபர் 2ஆம் தேதி தருமபுரி மாவட்ட கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்! என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

32,500 பேருக்கு ஊதியம் கொடுக்கல.... மாநில அரசு என்ன பண்ணுது? - ராமதாஸ் கேள்வி

மத்திய அரசிடமிருந்து நிதி வராததால் கல்வித்துறை பணியாளர்கள் 32,500 பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை, மாற்று ஏற்பாடு செய்யும் கடமை மாநில அரசுக்கு இல்லையா? என பாமக நிறுவனம் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

"ராமதாஸ் என்ன உத்தமரா..?" - ஆர்.எஸ்.பாரதி காட்டம்

அமலாக்கத்துறையின் அடாவடி நடவடிக்கையைக் கண்டிக்காத பாமக நிறுவனர் ராமதாஸ், உத்தமரா? என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.