காந்தியடிகள் சிலைக்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர்
காந்தியடிகளின் 78வது நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
காந்தியடிகளின் 78வது நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
டங்ஸ்டன் திட்டத்தை சொன்னபடியே ரத்து செய்து காட்டியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - உதயநிதி
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மாநில அரசின் உறுதிக்கும், மக்களின் உணர்வுக்கும் மத்திய அரசு பணிந்துள்ளது முதலமைச்சர்
திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாடு இன்று (ஜன.18) சென்னை அமைந்தகரையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டை திமுகவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தொடங்கி வைத்தார்.
ஜனவரி 13-ம் தேதி தொடங்கிய நிலையில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு.
மஹிந்திரா வாகனத்தின் சோதனை ஓட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நிகழ்வை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.
"தன் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்திய முதலமைச்சர் ஸ்டாலின் மீது நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்குவேன்"
ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் சந்திரகுமார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடங்கி பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வரை முதலமைச்சருக்கும் எதிர்க்கட்சித்தலைவருக்கும் இடையிலான விவாதம் இறுதியில் சவாலில் நிறைவடைந்தது.
2017ல் அப்போதைய சபாநாயகர் கையை பிடித்து இழுத்து திமுகவினர் செய்தது தான் மலிவான அரசியல் - இபிஎஸ்
தமிழ்நாட்டில் பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், பிணையில் விடுவிக்காதபடி சட்ட திருத்த மசோதாவையும், தண்டனைகளை கடுமையாக்குவது தொடர்பான மசோதாவையும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
பொள்ளாச்சியில் நடைபெற்ற வன்கொடுமை சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரித்துதான் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்தது. அதே போல், முதலமைச்சர் எந்த குற்றவாளிகளையும் தப்பிக்கவிடமாட்டார் என்று துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
யுஜிசியின் புதிய அறிவிப்புக்கு எதிராக முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
அரசுப் பள்ளியில் படித்து இஸ்ரோவின் தலைமை பொறுப்புக்கு உயர்ந்த வி.நாராயணனை எண்ணி வியக்கிறேன் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உரிமைத் தொகை திட்டத்தில் மகளிர் புதியதாக விண்ணப்பிக்க 3 மாதத்தில் நடவடிக்கை துணை முதலமைச்சர்
யுஜிசி விதிகளில் திருத்தம் செய்துள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
'சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு' கருத்தரங்கை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
'சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு' கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சிறுமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் - ரூ.3 லட்சம் நிதி வழங்கவும் உத்தரவு
500 அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகள் தத்தெடுத்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்த அரசு செய்திக்குறிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு அறிவிப்பு.
சென்னையில் 4-வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னையில் நான்காவது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
2024ம் ஆண்டில் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த வீடியோவை வெளியிட்ட முதலமைச்சர்.