K U M U D A M   N E W S
Promotional Banner

தாலி கட்டிய 15 நிமிடத்தில் மாப்பிள்ளைக்கு மாரடைப்பு.. களையிழந்த திருமண நிகழ்வு

மணமகள் கழுத்தில் தாலி கட்டிய 15 நிமிடத்திற்குள் மணமகன் மாரடைப்பால் இறந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஏற்பட்ட சோகம்..!

அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் நிலையில், போட்டிக்கு காளையை அழைத்துசென்ற காளையின் உரிமையாளர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.