K U M U D A M   N E W S

அதிகாலையில் நடந்த பயங்கரம்.. 72 பயணிகளுடன் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து

வால்பாறையில் அரசு பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 40 பேர்களுக்கு மேல் காயமடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரில் செல்போன் பேசிக்கொண்டே பேருந்து இயக்கியதால் விபத்து...20க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயம்

33 வயது மதிக்கத்தக்க பெண் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.