K U M U D A M   N E W S

பரந்தூர்

விஜய் வருகை.. பரந்தூரில் தவெக என். ஆனந்த் ஆய்வு

பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினருடன் விஜய் சந்திக்க உள்ள இடத்தில் என்.ஆனந்த் ஆய்வு.

பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜய்.. பாதுகாப்பு வழங்கக்கோரி டிஜிபியிடம் மனு

தவெக தலைவர் விஜய், பரந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களை நேரில் சந்திக்க உள்ளதால் பாதுகாப்பு வழங்க கோரி தவெக நிர்வாகிகள் டிஜிபியிடம் மனு அளித்துள்ளனர்.

பரந்தூரில் 9 பேர் மீது பாய்ந்த வழக்கு - உச்சக்கட்ட பரபரப்பு

பரந்தூர் விமான நிலையம் திட்டத்திற்காக, மக்கள் கணக்கெடுப்புக்காக சென்ற அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

#JUSTIN : Parandur Airport : பரந்தூர் மக்கள் எடுத்த திடீர் முடிவு - ஆடிப்போன அதிகாரிகள்!!

Parandur Airport : பரந்தூரில் விமான நிலையம் அமைக்க விவசாய நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்திற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர்.

கிராம சபைகளில் வலுத்த மக்களின் எதிர்ப்பு குரல்.. சூடுபிடித்த முக்கிய விவாதங்கள் இவைதான்!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். 

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பாளர்கள் கைது

காஞ்சிபுரத்திற்கு வருகை தரவுள்ள முதலமைச்சரை சந்தித்து போராட்ட குழுவினர் மனு அளிக்க இருந்த நிலையில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினரை போலீசார் கைது செய்தனர்.  

பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினர் எடுத்த திடீர் முடிவு..

பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினர் வரும் 28ம் தேதி காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா நடைபெறும் இடத்துக்கு பேரணியாக செல்ல முடிவெடுத்துள்ளனர். அங்கு முதலமைச்சரை சந்தித்து மனு கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பரந்தூர் விமான நிலையம்.. அறிக்கை தயாரிக்க டெண்டர் வெளியிட்டது தமிழக அரசு

பரந்தூர் விமான நிலையம் திட்டத்திற்கான பெருந்திட்ட அறிக்கை மற்றும், திட்டத்தின் வரைபடம் தயாரிக்க ஆலோகர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழக அரசு அறிவித்துள்ளது. 

விமான நிலையமா? வில்லங்க நிலையமா? அரசுக்கு எதிராக திரண்ட மக்கள் - பரந்தூரில் நடப்பது என்ன?

Pandur Airport: மக்களை கேட்காமல் வேக வேகமாக பரந்தூர் விமான நிலையத்தை அமைக்க கையகப்படுத்தும் அரசை எதிர்த்து உரிமையை கோரி போராடும் மக்களை கூண்டில் அடைக்கும் போலீஸ்

BREAKING | Ekanapuram Villagers Case : ஏகனாபுரம் கிராம மக்கள் மீது வழக்குப்பதிவு

Ekanapuram Villagers Case : ஏகனாபுரம் கிராம மக்கள் 125-க்கும் மேற்பட்டவர்கள் மீது சுங்குவார்சத்திரம் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

#BREAKING | பரந்தூர் விமான நிலையம்.. விறுவிறு பணிகள்.. அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு

பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஏகனாபுரம் கிராமத்தில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை முதல் நிலை அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு.

#BREAKING | பரந்தூர் விமான நிலையம் - 765வது நாளாக போராட்டம்

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் 765-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.