K U M U D A M   N E W S
Promotional Banner

நூலகங்கள் தான் மனிதனை அறிவுள்ளவனாக மாற்றுகிறது-அமைச்சர் துரைமுருகன்

அறிஞர் அண்ணா படிக்காத புத்தகங்களே கிடையாது என நூலக திறப்பு விழாவில் அமைச்சர் துரைமுருகன் நெகிழ்ச்சி

நெல்லை நூலகத்திற்கு ‘காயிதே மில்லத்’ பெயர்...முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திருநெல்வேலியில் அமைய உள்ள நூலகத்திற்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.