காவல் நிலையத்தில் பெண் எஸ்எஸ்ஐ உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை..!
ராசிபுரம் அருகே பெண் எஸ்.எஸ்.ஐ காவல் நிலையத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராசிபுரம் அருகே பெண் எஸ்.எஸ்.ஐ காவல் நிலையத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடிவேலின் சினிமா பட பாணியில் தண்ணீர் லாரியில் இருந்து வந்த தண்ணீரை முட்டுக்கொடுத்து அடைக்கும் ஒரு காட்சியை ஞாபகப்படுத்தும் வகையில் பள்ளிபாளையத்தில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.
குடியிருப்பு, சுயதொழில் என தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திய நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு கண்ணீருடன் பிரியா விடை கொடுத்தனர் திருநங்கைகள். இதுத்தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நாமக்கல் அருகே மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், மேற்கு மாவட்டங்களில் முதியவர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு வருவது காவல்துறையின் அலட்சியப் போக்கை வெளிப்படுத்துவதாகவும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
நாமக்கல் அருகே மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், பல்லடம் மூவர் கொலை, சிவகிரி இரட்டைக் கொலை சம்பவங்களுக்குப் பிறகும் திமுக அரசு இன்னும் திருந்தவில்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் தோட்டத்து வீட்டில் மூதாட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். அதைத் தடுக்க தவறிய திமுக அரசின் முகமூடி கிழிந்துள்ளது என அன்புமணி விமர்சித்துள்ளார்.
சித்தம் பூண்டி கிராமம் குளத்துப்பாளையம் பகுதியில் சேலம் சரக டிஐஜி உமா சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதிதாக தங்களது கோவிலில் வழிபாடு நடத்த வேண்டும் என பட்டியலின மக்கள் கூறுவது நியாயமற்றது எனவும் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் கொ.ம.தே.க எம்.பி. வீட்டில் திடீர் தீவிபத்து குறித்து சேந்தமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, உயிரிழந்தவரின் உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில் நடவடிக்கை
ராசிபுரத்தில் 9ம் வகுப்பு மாணவனை அடித்துக் கொன்ற சக மாணவனை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல்: ராசிபுரம் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவன் கழிவறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்
பள்ளிக்குச் சென்ற மாணவன் சிறிது நேரத்தில் வகுப்பறையில் இருந்து கழிவறைக்கு சென்றதாக கூறப்படுகிறது
நாமக்கல், ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபான பாரில் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்ட சம்பவம்
வயதுக்கு தகுந்த பொறுப்பில்லாமல், மாணவியிடம் ஆபாசமாக பேசிய அரசுப் பள்ளி ஆசிரியரை, போலீஸார் போக்சோவில் கைது செய்துள்ளனர். நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....
திருச்செங்கோட்டை அடுத்த காளிப்பட்டி அருள்மிகு கந்தசாமி திருக்கோவிலில் தைப் பூசத் தேரோட்டம் இன்று வெகு சிறப்பாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள்கலந்துகொண்டு திருத்தேர்களை வடம் பிடித்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கொட்டப்பட்டுள்ள காலாவதியாக மருந்து, மாத்திரைகள்.
நாமக்கல் மாவட்டத்தில் மேம்பாலத்தின் கீழ் காலாவதியான மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு 2வது முறையாக குதிரை எல்கை பந்தயம்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முதல்முறையாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவறையில் தனியார் பயிற்சி கல்லூரி மாணவர் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.
கரூரில் பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழையினால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்
நாமக்கல் திருச்செங்கோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் பேருந்து மீது மோதி விபத்து