பிரபல மலையாள நடிகை கைது...சிறுமி அளித்த புகாரில் நடவடிக்கை
பிரபல மலையாள நடிகை மினு முனீரை திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் கேரளாவில் கைது செய்து சென்னை அழைத்து வந்துள்ளனர்.
பிரபல மலையாள நடிகை மினு முனீரை திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் கேரளாவில் கைது செய்து சென்னை அழைத்து வந்துள்ளனர்.
நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிருணாள் தாக்கூர் இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது, மிருணாள் தாக்கூர் தனது பிறந்தநாள் பார்ட்டியில் தனுஷுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வைரலாகி வருகிறது.
வரதட்சணை வாங்குவது குற்றம் என்பதை படத்தில் மூலமாகவே நாங்கள் சொல்லியுள்ளோம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தன்னம்பிக்கையுடன் தைரியமாக இருக்க சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும் என நடிகை தேவயானி கேட்டுக் கொண்டுள்ளார்.
நள்ளிரவில் வீட்டுக்கு மேலே இருந்து மிக மோசமான சத்தம் வருவதாகவும், இது குறித்து புகார் அளித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை எனவும் வேதனை
நடிகை தான்யா, ஒளிப்பதிவாளர் கௌதமுடன் நிச்சயதார்த்தம் நடந்ததை தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.
பொது இடத்தில் குடிப்பதை கண்டித்து வீடியோ வெளியிட்டதால் நடிகைக்கு ஆபாசமாக ஆடியோ அனுப்பிய நபர் குறித்து போலீசார் விசாரணை
நடிகை சரோஜா தேவி மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாதது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மூத்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
தெலுங்கு சினிமா தான் என்னுடைய முதல் முகவரி என்று பவன்கல்யாணின் ‘கப்பர் சிங்’ திரைப்படம் தான் தனக்கு கிடைத்த முதல் வெற்றி என்றும் நடிகை ஸ்ருதிஹாசன் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.
பெண் குழந்தைகள் மற்றும் சிறப்பு குழந்தைகள் உள்ளிட்டவர்களுக்கு முடிந்த அளவு நேரத்தை செலவிட வேண்டும் நடிகை திவ்யா துரைசாமி வேண்டுகோள்
பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் 'கல்லுக்குள் ஈரம்' மற்றும் 'இதயத்தை திருடாதே' ஆகிய திரைப்படங்களில் நடித்த நடிகை அருணா தொடர்பான அமலாக்கத்துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருணாவின் கணவரும், தொழிலதிபருமான மோகன் குப்தாவின் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டாரா என அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.
காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக துணை நடிகை மீது காதலன் காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தனது வாழ்க்கை ஒரு படமாக உருவானால் அதற்கு 'பிப்டி ஷேட்ஸ் ஆப் பல்லவி' என்று பெயர் வைக்க விரும்புவதாக நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
விஜய்யின் ‘கோட்’ பட நடிகர் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
குபேரா இசை வெளியீட்டு விழாவில் வடசென்னை2 குறித்து நடிகர் தனுஷ் கொடுத்த அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகம்
தனுஷ், நாகர்ஜூனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள குபேரா படத்தின் இசை வெளியிட்டு விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு என்ற விஷயத்தில் ஜெயலலிதாவை மிகவும் இழக்கிறோம். தற்போது பாலியல் வன்கொடுமை என்பது பழகிப்போன ஒரு விஷயமாகிவிட்டது என நடிகை கஸ்தூரி பேட்டி
பிரபல நடிகை கிரண் போலி ஆபாச வீடியோ வெளியானது குறித்து சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
பாலிவுட் இயக்குநர் ராஜ் நிதிமோருவை நடிகை சமந்தா காதலிப்பதாக தகவல் பரவிய நிலையில், அது உண்மையில்லை வெறும் வதந்தி என்று சமந்தாவின் மேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே எல்லாம் சரியாக செல்கிறது. மனித நேயம் தான் ஜெயிக்க வேண்டும் என நடிகை சிம்ரன் பேட்டி
போராளிகளின் போர் தொடங்கியது என நடிகர் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.
பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுக்குள்ளாகி உள்ள நடிகர் "காதல்" சுகுமாரை உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட துணை நடிகை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார்
நடிகர் அஜித்குமார்-ஷாலினி தம்பதியினர் தங்களது 25-வது திருமண நாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.
விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் – 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
தீவிரவாதிகளின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நினைத்து என் மனம் உடைந்து போனது