இப்போ மன்னிப்பு கேட்டு எதுக்கு? பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்! - இந்திய தெலுங்கு சம்மேளனம் அமைப்பினர் காட்டம்
நடிகை கஸ்தூரியின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளமுடியாது, கைது செய்தவுடன் நீதிமன்றத்தில் மன்னிப்பை கேட்டுக் கொள்ளட்டும் என அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.