"ஆரஞ்சு போட்டாலும் சரி.. ஆப்பிள் போட்டாலும் சரி" - அமைச்சர் துரைமுருகன் Thug பதில்
மக்கள் நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுகின்றனர்.
மக்கள் நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுகின்றனர்.
குடும்ப அரசியலை ஏற்றுக் கொள்வதற்கு கொள்கை பிடிப்போ, கட்சி விசுவாசமோ காரணம் இல்லை, பதவி வெறி தான் காரணம் என்று அமைச்சர் துரைமுருகன் குறித்து முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி விமர்சனம் செய்துள்ளார்.
என்னை கொலை செய்ய வந்தாலும் மன்னிச்சிடுவேன்! ஆனால் கட்சிக்கு துரோகம் செய்தால் மன்னிக்க மாட்டேன் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக நிர்வாகி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
வருகின்ற 20ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார்.
நீர்வளத் துறை தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு சட்டமன்றத்தில் பதில் அளிக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக, அளித்த புகாரில் சீமான் மீது தான்தோன்றி மலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனது உயிர் போகும்வரை காட்பாடி தொகுதி மக்களுக்காக பாடுபடுவேன் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
முல்லை பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என இபிஎஸ் போராட்டம் அறிவித்திருந்தார். இந்நிலையில் அண்டை மாநில நதிநீர் பிரச்னையில் அரசியல் லாபம் கருதி இபிஎஸ் வெற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக மக்களை குழப்பும் நடவடிக்கைகளை கைவிட்டு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி.. “இனி தமிழகத்தில் தேனாறும் பாலாறும் ஓடும்..” - இபிஎஸ் கிண்டல்
தமிழக அமைச்சரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 3-வது இடம் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த இடமான 2-வது இடத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளார்
சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது
Minister Durai Murugan : நான் உங்களுக்கு அடிமையாக இருந்து சாகும் வரையில் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்றும் காட்பாடி, காட்பாடி என்று சொல்லிக் கொண்டே தான் உயிர் பிரியும் என்றும் அமைச்சர் துரைமுருகன் உருக்கமாக பேசியுள்ளார்.
விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் சர்ச்சைகளுக்கு காரணமான துரைமுருகனும், ரஜினியுமே பின்பு இந்த பிரச்சனையை முடித்து வைத்தனர். அதாவது இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினி ''அமைச்சர் துரைமுருகன் என்னுடைய நீண்ட கால நண்பர். அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது. எங்கள் நட்பு எப்போதும் தொடரும்'' என்று கூறியிருந்தார்.
வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவில் அமைச்சர் துரைமுருகன், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
''நேற்று இரண்டு நகைச்சுவை முட்டிக் கொண்டது. நான் இவர்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டு தவித்தேன். ரஜினி திரைத் துறையில் நெருக்கமான நண்பர். துரைமுருகனும் என் நண்பர்'' என்று வைரமுத்து கூறியுள்ளார்.
பல்லு போன நடிகர் என்று நடிகர் ரஜினிகாந்த் குறித்த தன்னுடைய கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் துரைமுருகன்
பல்லு போன நடிகர் என்று பழிக்கு பழி வாங்கிய அமைச்சர் துரைமுருகன் கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்தே பதிலளித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
BJP Leader Tamilisai Soundararajan About DMK : ரஜினிகாந்த் திமுகவில் புயலையும், சுனாமியையும் உருவாக்கி இருக்கிறார் என்றும் கட்சிக்காக உழைத்த துரைமுருகன் உதயநிதிக்கு கீழும் இருக்க வேண்டியுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Actor Rajinikanth Speech : மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு விழுந்து, தாடி வளர்த்து என வயதான பிறகும் தொடர்ந்து நடிப்பதால் இளைஞர்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைப்பதில்லை என அமைச்சர் துரைமுருகன் பேசியதற்கு தற்போது பதிலளித்துள்ளார் நடிகர் ரஜினி
Actor Rajinikanth vs Minister Duraimurugan : மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு விழுந்து, தாடி வளர்த்து என வயதான பிறகும் தொடர்ந்து நடிப்பதால் இளைஞர்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைப்பதில்லை என அமைச்சர் துரைமுருகன் பேசியதற்கு தற்போது பதிலளித்துள்ளார் நடிகர் ரஜினி
''ரஜினிக்கு வயதானாலும் அவர் நடித்த படங்கள் அனைத்தும் 100 கோடிக்கு மேல் வசூலித்து அனைத்து தரப்புக்கும் லாபத்தை கொடுத்து வருகிறது. மூத்த நடிகர்கள் இருந்தாலும், சினிமாவில் இளம் நடிகர்கள் பலர் இன்று கோலோச்சி வருகின்றனர். ஆனால் அரசியல் கட்சிகளில், குறிப்பாக திமுகவில் அப்படியா உள்ளது? துரைமுருகன் போன்ற மூத்த அமைச்சர்களால்தான் திமுகவில் ஏராளமான அடிமட்ட தொண்டர்கள், இளைஞர்கள் புதிய பதவிக்கு வர முடியாமல் உள்ளனர்'' என்று அமைச்சர் துரைமுருகனுக்கு ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
சாதி ரீதியாக அவதூறு பரப்பியதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, திருச்சி எஸ்.பி.அருண்குமார் இரண்டாவது வக்கீல் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Annamalai on Duraimurugan : காங்கிரஸ் அரசு செய்யும் தவறுகளை ஒரு வார்த்தை கூட துரைமுருகன் பேசவில்லை என்பதால் பணம் வாங்கினாரா என்ற சந்தேகம் உள்ளதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.