தாயை கொடூரமாக தாக்கிய மகள்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் தாய் மீது பெண் கொலை வெறித் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியானது.
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் தாய் மீது பெண் கொலை வெறித் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியானது.
சாலையோரம் பேசிக்கொண்டு இருந்த ஃபைனான்ஸியரை மதுபோதையில் காரில் சென்ற நபர்கள் காவலர்கள் முன்னிலையிலேயே திடீரென தாக்கியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை தியாகராயநகர் பகுதியில், சாலையோரமாக நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டியை, போலீஸார் முன்னிலையில் சிலர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் மேலப்பாட்டம் கிராமத்தில், பட்டியலின மாணவனை சாதி பெயரை சொல்லி வீடு புகுந்து அரிவாளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் மேலப்பாட்டம் கிராமத்தில் 17 வயது சிறுவனை வீடு புகுந்து அரிவாளால் தாக்கிய (வெட்டிய) சம்பவத்தில் நான்கு பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 30 பேர் தரமணி காவல் நிலையத்தில் சென்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.
பாளையங்கோட்டையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை வீடு புகுந்து அரிவாளால் தாக்கிய கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
மாமூல் தர மறுத்ததால் மாநகராட்சி அதிகாரிகள் குண்டர்களை வைத்து தாக்கியதாக விடுதி உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
நெல்லை அருகே அரசு பேருந்தில் ஏற முயன்ற பயணியை நடத்துநர் தகாத வார்த்தைகளால் பேசி தாக்குதல் நடத்தியுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
பட்டாசு வெடிக்கக் கூடாது என்ற தகராறில் ஐந்து வாலிபர்கள் சரமாரியாக தாக்கியதில், சிறுவனின் தாயாரை படுகாயத்துடன் மருத்துவமனைவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரான் மீது இன்று (அக். 26) அதிகாலை இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியதால் பெரும் போர் பதற்றம் நிலவியுள்ளது.
இசையமைப்பாளர் தேவாவின் மகள் அடியாட்களை கூட்டி வந்து மிரட்டுவதாக, வீட்டில் குடியிருக்கும் பெண் கதறி அழுது கொண்டே வீடியோ வெளியீடு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இசையமைப்பாளர் தேவாவின் மகள் அடியாட்களை கூட்டி வந்து தன்னை மிரட்டுவதாக, அவரது வீட்டில் குடியிருக்கும் பெண் கதறி அழுது கொண்டு வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் சுற்றுலா பயணி - ஆட்டோ ஓட்டுநர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
நெல்லை நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையானது. இதைத்தொடர்ந்து நீட் பயிற்சி மையத்தில் விடுதி அனுமதி இல்லாமல் செயல்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், இரவோடு இரவாக விடுதியை காலி செய்து நீட் பயிற்சி மையம் மாணவர்களை வெளியேற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லையில் நீட் பயிற்சி மைய விடுதி அனுமதி இல்லாமல் செயல்படுவது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து விளக்கமளிக்கக்கோரி சமூக நலத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருநெல்வேலியில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது பயிற்சியாளர் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. இதையடுத்து போலீசார் பயிற்சியாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லையில் தனியார் நீட் கோச்சிங் சென்டரில், மாணவர்கள் மீது ஆசிரியர் கொடூரமாக தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
லெபனான் மீது வான்வழியே இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணிநேரத்தில் 27 பேர் பலியாகி உள்ளனர்.
வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ் வெளியிட்ட தொழிலாளியை தாக்கி மன்னிப்பு கேட்க வைத்த வீடியோ வைரலானதை அடுத்து, திமுக நிர்வாகியை போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.
இஸ்ரேல் போரால், பாலஸ்தீனத்தின் காசா உருத்தெரியாமல் அழிந்து வரும் நிலையில், போரானது ஓராண்டை நிறைவு செய்துள்ளது. காசாவின் அடையாளங்களை இஸ்ரேல் குறிபார்த்து அழித்தது எப்படி? என்பதே இந்த செய்தி தொகுப்பு..
மாணவர் ஒருவரை அதே கல்லூரி மாணவர்கள் நடுரோட்டில் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியானது.
பாடகர் மனோவின் மகன்களை தாக்கிய வழக்கில் மனோவின் மனைவி ஜமீலா அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு நபர்கள் கைது செய்துள்ளனர்.
இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதலைக் கண்டித்து இஸ்ரேலுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்