பஹல்காம் தாக்குதல் தொடர்பான வழக்கு.. NIA விசாரணை!
பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 27 பேர் உயிரிழந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் விசாரித்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு எடுத்துள்ளது.
பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 27 பேர் உயிரிழந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் விசாரித்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு எடுத்துள்ளது.
பகல்ஹாம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
மீண்டும் இந்தியாவை சீண்டியிருப்பதும், மக்களை கொன்று குவித்திருப்பதற்கும் சரியான பாடம் பெரும் வகையில் இந்தியாவின் நடவடிக்கை இருக்கும்.
இது நம் தேசத்தின் ஆன்மாவில் ஏற்பட்ட காயம். இந்த அர்த்தமற்ற வன்முறையால் சிதைந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் என் இரங்கல்.
பஹல்காம், தீவிரவாத தாக்குதல், இயல்புநிலை, ஜம்மு - காஷ்மீர், துப்பாக்கிச்சூடு,
உதகையில் ஆளுநர் நடத்த இருந்த பல்கலைக்கழக துணைவேந்தர் கூட்டத்தை துணைவேந்தர்கள் புறக்கணிப்பு செய்தது சரியான முடிவு என துரை வைகோ கருத்து
தீவிரவாதத்திற்கு எதிராக மத்திய அரசின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்போம் என்று தமிழக சட்டமன்றத்தில் அனைவரும் பேசியது ஆரோக்கியமானது என தமிழிசை செளந்தரராஜன் பேட்டி
ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அனைத்து கட்சிக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜூ மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு
விஷ்ணுவின் மனைவி தான் அந்த வீடியோவை வெளியிட்டது, ஹேக் செய்தது எல்லாமே என புகார் கொடுத்த எதிர்தரப்பினர்
பஹல்காம் தாக்குதல் காரணமாக பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு கெடு விதித்த நிலையில், அட்டாரி வாகா எல்லையில் வெளியேறி வருகின்றனர்.
பாகிஸ்தானில் இருந்து வந்து, மருத்துவ சிகிச்சை, தொழில் ரீதியாக வந்தவர்கள் என்று தமிழ்நாட்டில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறிய காவல்துறை பட்டியல் தயாராக்கிறது.
பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளையும், அவர்களை ஆதரிப்பவர்களையும் இந்தியா தண்டிக்கும் என பிரதமர் மோடி பேச்சு
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில் அவரவர் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் குதிரை சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று முன்தினம் (ஏப்.22) பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
மூன்று மணி நேரம் முன்னதாக சென்றிருந்தால் தாங்களும் பலியாகியிருப்போம் என காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய தமிழர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் உடனான வாகா எல்லை உடனடியாக மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தீவிரவாதிகளின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நினைத்து என் மனம் உடைந்து போனது
பஹல்காமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிக கொடூரமான செயல் என கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் தாக்குதலில் அரசியலில் செய்ய வேண்டாம் என்றும், காஷ்மீர் தாக்குதலுக்கு அரசு தகுந்த பதிலடி கொடுக்கும் என்றும் தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய ஒருவரையும் விடமாட்டோம். தாக்குதலில் ஈடுபட்டவர்கள், பின்னால் இருந்து சதி செய்தவர்களை எவரையும் விட மாட்டோம்.
அமித்ஷா தனது பதவியை விலக வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது என தெரிவித்தார்
ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் எதிரொலி மதுரை மீனாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதகளில் துப்பாக்கி ஏந்திய பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.