K U M U D A M   N E W S
Promotional Banner

கைது

பெண்கள் மீது தாக்குதல் – மேலும் இருவர் கைது

கடலூர், புதுச்சத்திரம் அருகே கடற்கரையில் இரு தரப்பினரிடையே தகராறு நடந்த விவகாரத்தில் மேலும் இருவர் கைது

பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. வெளிவந்த உண்மை.. குற்றவாளி கைது ..!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Anna University News : மாணவி வன்கொடுமை - ஞானசேகரன் என்பவர் கைது

சென்னை, அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு விவகாரத்தில், மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன்(37) என்பவரை கைது செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தகவல்

"120 வீடியோ.." பெண் பக்தர்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா.. - விசாரணையில் வந்த பகீர் தகவல்

ராமேஸ்வரம், தீர்த்தக்கரையில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்ததாக இருவர் கைது செய்யப்பட்ட விவகாரம்

நடுக்கடலில் 17 பேர் அதிரடி கைது..! - என்ன நடந்தது..?

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையால் கைது

மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கு... மேலும் இருவர் கைது..!

மனவளர்ச்சி குன்றிய  கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

பாலீஸ் போட்டு தருவதாக முதியவரிடம் தங்கநகையை திருடியவர் கைது..!

பாலீஸ் போட்டு தருவதாக கூறி, ஏமாற்றி தங்க நகையை திருடிச் சென்றவரை போலீசார் கைது செய்தனர்.

பணத்திற்காக காவலர் செய்த காரியம்.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிக்கு பணத்திற்காக காவலர் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுக்கு சங்கர் மீண்டும் கைது... போலீசார் விசாரணை..!

கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த ஊடகவியலாளர் சவுக்கு சங்கரை மீண்டும் போலீசார் கைது செய்துள்ளனர்

Savukku Shankar Arrested : யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது

பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது

அரசு மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரம்... விக்னேஷுக்கு நிபந்தனை ஜாமின் ..!

அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதை மாத்திரைகள் விற்பனை... ரவுடி கும்பல் கைது..!

மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்துவந்த ரவுடி கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். 

போதைப்பொருள் கடத்தல்.. பெண் உட்பட இருவர் கைது.. போலீஸார் அதிரடி

சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்திய இருவரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.75 கோடி மதிப்புடைய தங்கம் கடத்தல்... 3 பேர் கைது..!

சென்னை விமான நிலையத்தில், நூதனமான முறையில் ரூ.1.75 கோடி மதிப்புடைய 2.2 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட ஊழியர் உட்பட 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்

மெத்தனமாக செயல்படும் காவல்துறை - இபிஎஸ்

சிறுவன் மாயமானது தொடர்பான புகாரை அன்றே விசாரித்திருந்தால் ஒரு உயிரை காப்பாற்றி இருக்கலாம் என இபிஎஸ் குற்றசாட்டு

உடற்கூராய்வுக்கு பின் சிறுவனின் உடல் நல்லடக்கம்

தூத்துக்குடியில் மாயமான சிறுவன் காயங்களுடன் சடலாக மீட்கப்பட்ட விவகாரத்தில், மூவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து ரகசிய இடத்தில் விசாரணை

யூடியூப் பார்த்து வழிப்பறி... போலீசுக்கு பெப்பே காட்டிய ’தனி ஒருவன்’ கைது

யூடியூப் வீடியோக்களை பார்த்து பயிற்சியெடுத்து கடந்த 3 ஆண்டுகளாக செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Mansoor Ali Khan Son Arrest: கஞ்சா வழக்கு; மன்சூர் அலிகான் மகன் மொபைலில் இருந்த முக்கிய ஆதாரங்கள்

மன்சூர் அலிகானின் மகன் தனது நண்பர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வது தொடர்பான வாட்சப் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பட்டாதாரிகள் செய்த காரியம்.... மூதாட்டியை குறிவைத்த இளைஞர்கள்... | Kumudam News

சென்னை மயிலாப்பூரில் மூதாட்டியை குறி வைத்து பட்டதாரி இளைஞர்கள் நகை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடத்திவரப்பட்ட  சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகள்-திருப்பி அனுப்பிய சுங்கத்துறை

மலேசிய நாட்டில் இருந்து சட்ட விரோதமாக, சென்னைக்கு கடத்திக் கொண்டு வந்த 2  பயணிகளையும், சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதையில் தடுமாறும் தலைநகர்.. கோடிகளில் நடக்கும் வியாபாரம்..848 கிலோ கஞ்சா பறிமுதல் | Cannabis Seized

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மிளகாய் மூட்டையில் பதுக்கி கஞ்சா கடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கஞ்சா-னா No Bail..TASMAC-னா No Jail.. கைதான மகன்..புலம்பும் மன்சூர் அலி கான் | Mansoor Ali Khan Son

அம்பத்தூர் நீதிமன்றத்தில் தனது மகன் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் காவலர்களிடம் புலம்பினார்.

போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பு-நடிகர் மன்சூர் அலிகான் மகன் அதிரடி கைது

நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் உள்ளிட்ட 7 நபர்களிடமும் போதைப்பொருள் சப்ளை குறித்த தொடர் விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னையில் தடையை மீறி போராட்டம் - தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் கைது

Tamilisai Soundararajan Arrest : நான் இந்த போராட்டத்தில் பங்கேற்க வந்தேன். ஆனால் அதற்குள்ளாகவே என்னை கைது செய்துள்ளார்கள்.

மெத்தபெட்டமைன் கடத்தல்; காவலருக்கு காப்பு போட்ட காவல்துறை

மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அசோக் நகர் காவலர் ஜேம்ஸ் என்பவர் சில தினங்களுக்கு முன் வடபழனி போலீசாரால் கைது செய்தனர்.