K U M U D A M   N E W S

அச்சுதானந்தனின் இறுதி சடங்கு...அரசு அலுவலகங்கள், கல்லூரிகள் விடுமுறை

மறைந்த முன்னாள் முதல்வரும், மூத்த சிபிஎம் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தனின் இறுதிச் சடங்கையொட்டி, ஆலப்புழாவில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது - பிரமாண பத்திரம் தாக்கல் செய்த கேரள அரசு

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகவும், கேரள மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.