K U M U D A M   N E W S

நீலகிரியில் கனமழை.. மலைப்பயிர்கள் பெரும் சேதம்.. விவசாயிகள் கவலை!

நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முத்தோரை பாலடா அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மலைக்காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்களில் மழைநீர் தேங்கி பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கேரட், மலைப்பூண்டு, பீட்ரூட் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

summer cool recipes: வெயிலுக்கு இதமளிக்கும் அட்டகாசமான 5 கூல் ரெசிபீஸ்!

வெயிலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உடலில் நீர்ச்சத்தின் அளவை பராமரிப்பது அவசியம். அந்த வகையில் வெயிலுக்கு இதமளிக்கும் அட்டகாசமான 5 கூல் ரெசிபிகள் தயாரிப்பு முறையை குமுதம் வாசகர்களுக்காக வழங்கியுள்ளார் எஸ்.ராஜகுமாரி.