வீட்டில் 9.7 கிலோ குட்கா பதுக்கல் - வடபழனியில் முதியவர் கைது; போலீசார் தீவிர விசாரணை!
வடபழனியில் வீட்டில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த 68 வயதான முதியவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 9.7 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.