சாம்பாரில் கிடந்த பல்லி.. அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி..!
கிருஷ்ணகிரி அருகே அரசு தொடக்க பள்ளியில் காலை உணவு திட்டத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் பல்லி கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி அருகே அரசு தொடக்க பள்ளியில் காலை உணவு திட்டத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் பல்லி கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அக்னிவீர் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேர்ந்த மலைக்கிராம வாலிபருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தங்களது கிராமத்தில் அரசு பணியில் சேர்ந்த முதல் நபர் என்றும் பெருமிதம் அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி விசிகவில் கோஷ்டி பூசல் பூதாகரமாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தலைவலிக்கு ஆளான தலைமை மாவட்டச் செயலாளரை இடைநீக்கம் வரை செய்துள்ளது.
தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு தங்கள் சிறிது, சிறிதாக உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தினை நன்கொடையாக வழங்கிய சிறுவர்களின் செயலுக்கு பாராட்டு
இரண்டு கைகளை இழந்த தனக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என மாற்றுத்திறனாளி மாணவன் கோரிக்கை வைத்திருந்த நிலையில், உதவி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
2 கைகளை இழந்த மாற்றுத்திறனாளி மாணவன் பிளஸ் 2 தேர்வில் 471 மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளார்
அதிமுக சார்பில் நடைபெற்ற திண்ணைப் பிரச்சாரத்தின்போது போச்சம்பள்ளியில் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள பண்டசீமனூர் ஊராட்சியின் மந்த காளிக்கனூர் கிராமத்தில் ஆடுகள் உயிரிழந்த சம்பவம் விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அருகே சோப்பனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பாமக துண்டோடு நடனமாடிய விவகாரம்.
விபத்து குறித்து அஞ்செட்டி காவல்நிலைய போலீசார் விசாரணை.
கைது செய்ய போலீசார் சென்றபோது, தாக்கிவிட்டு தப்பியோட முயற்சி
ஒசூரில் கடந்த 2 மாதங்களாக பதுங்கியிருந்த கேரளா நக்சல் அமைப்பை சேர்ந்த அதன் தலைவனை காவல் துறையினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரியில் பெண்ணை மிரட்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக சுரேஷ் என்பவரை சுட்டுபிடித்த போலீசார்
பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர், குழந்தைகள் நல அலுவலர், பர்கூர் டிஎஸ்பி உள்ளிட்டோர் ஆலோசனை.
ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் லாரியை இயக்கியதால் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்.
கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆதரவாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆஜராக மாட்டார்கள் என்று வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி அருகே அரசுப்பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி அருகே அரசுப்பள்ளி மாணவி, 3 ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசுப்பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஆசிரியர்களுக்கு நீதிமன்ற காவல்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசுப்பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஆசிரியர்களுக்கு நீதிமன்ற காவல்.
காவல் நிலையம் வழிகாட்டுதலின்படி, குழந்தைகள் பாதுகாப்பு அலகை சிறுமி தொடர்பு கொண்டார்.
கிருஷ்ணகிரியில் அரசுப்பள்ளி மாணவி, ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம்.
மாணவிக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி கர்ப்பம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு நடுநிலைப்பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார்