K U M U D A M   N E W S
Promotional Banner

#Breaking | பாஜகவுக்கு இடியாய் விழுந்த ரிசல்ட்..! - சொல்லி அடிக்கும் காங்.,

ஜம்முகாஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 52 என பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை

#BREAKING | அரியானாவில் திடீர் ட்விஸ்ட்!! - செம்ம ஷாக்கில் தேர்தல் முடிவு

அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கு வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது.

#BREAKING || ஹரியானா, காஷ்மீர் - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

ஜம்மு காஷ்மீர், அரியானா மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

Election 2024 : ஆட்சியை தக்க வைக்குமா பாஜக?.. ஜம்முவில் யார் ஆட்சி அமைப்பது?

Haryana & Jammu And Kashmir Assembly Election Results 2024 : அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கு வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறவுள்ள நிலையில், ஆட்சியமைக்கப்போவது யார் என்று பொதுமக்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

Jammu Kashmir: ஜம்மு காஷ்மீர் தேர்தல்... எக்ஸிட் போல் முடிவுகள்... பாஜகவுக்கு பெரும் பின்னடைவு?

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பாஜகவின் ’நயா காஷ்மீர்’ முழக்கம் பலன் கொடுக்கவில்லை என எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீரில் பரபரப்பாக தொடங்கிய இறுதிகட்ட வாக்குபதிவு | Kumudam News 24x7

ஜம்மு காஷ்மீரில் பரபரப்பாக தொடங்கிய இறுதிகட்ட வாக்குபதிவு

ஜம்மு காஷ்மீரில் 2ம் கட்டத் தேர்தல்.. விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு

ஜம்மு–காஷ்மீரில் சட்டமன்ற தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு 26 தொகுதிகளுக்கு இன்று காலை  தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். 

26 தொகுதிகளில் தொடங்கியது 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

26 தொகுதிகளுக்கு 2ஆம் கட்ட வாக்குப்பதிவு.. தீவிரவாத அச்சுறுத்தலால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ஜம்மு காஷ்மீரில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளதை ஒட்டி, தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

காஷ்மீர் தேர்தல்... மோடி ஸ்ரீநகரில் பரப்புரை

ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்டமாக செப்டம்பர் 25ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையெட்டி பிரதமர் மோடி ஸ்ரீநகரில் 2ம் கட்ட தேர்தல் பரப்புரையை இன்று தொடங்கினார்

ஜம்மு - காஷ்மீர் முதற்கட்டத் தேர்தல்: 61.13 சதவீத வாக்குகள் பதிவு

ஜம்மு காஷ்மீரில் அமைதியாக நடந்து முடிந்த முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவில் 61 புள்ளி 13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு பரபரப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு

ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியது.

Terrorist Attack : ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் அட்டூழியம்: 2 ராணுவ வீரர்கள் வீர மரணம்!

Terrorist Attack in Jammu and Kashmir : ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, அங்கு பயங்கரவாதிகள் தாக்குதல் குறைந்து விட்டதாக மத்திய அரசு தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

'காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து இனி எப்போதும் இல்லை'.. அமித்ஷா திட்டவட்டம்.. தேர்தல் அறிக்கை வெளியீடு!

''ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து இனி எப்போதும் வழங்கப்படாது. 'சட்டப்பிரிவு 370'ஐ மீண்டும் கொண்டு வர நாங்கள் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டோம். ஏனெனில் சிறப்பு அந்தஸ்து ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களின் கைகளில் கற்கள், ஆயுதங்கள் கொடுத்து அவர்களை வன்முறைக்கு இழுத்துச் சென்றது'' என்று அமித்ஷா கூறியுள்ளார்.

Assembly Elections 2024 : ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: வேட்பாளர் பட்டியலை ரிலீஸ் செய்து 1 மணி நேரத்தில் நீக்கிய பாஜக.. புது பட்டியல் வெளியீடு!

Jammu & Kashmir Assembly Elections 2024 : ஜம்மு-காஷ்மீரில் முதல் கட்டமாக செப்டம்பர் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 2ம் கட்டமாக செப்டம்பர் 25ம் தேதியும், 3ம் கட்டமாக அக்டோபர் 1ம் தேதியும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Assembly Elections 2024 : ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Jammu and Kashmir Assembly Elections 2024 : ஹரியானாவில் அக்டோபர் 1ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பதிவான வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்பட உள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் தொடரும் சோகம்.. பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம்!

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த சம்பவம் குறித்து இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதிவிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை குறித்து ராணுவ தளபதி ராஜ்நாத் சிங்கிடம் விளக்கி கூறியுள்ளார்.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்... 5 ராணுவ வீரர்கள் வீர மரணம்... ராஜ்நாத் சிங் இரங்கல்!

கதுவா மாவட்டம் மட்டுமின்றி குல்காம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் ராணுவ வீரர்கள் தொடர்ந்து 24 மணி நேரத்துக்கும் மேலாக பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.