K U M U D A M   N E W S
Promotional Banner

BREAKING | Sri Lankan Pirates Atrocity : மீனவர்களின் வலைகளை பறித்து இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

Sri Lankan Pirates Snatch Nets Of Tamil Nadu Fishermen : நாகை - வேதாரண்யம் ஆறு காட்டுத்துறை மீனவர்களின் வலைகளை பறித்து சென்று இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

Formula 4 Car Race in Chennai : ஃபார்முலா 4 கார் பந்தயம்: பார்வையாளர்கள் இதையெல்லாம் செய்யக்கூடாது..

Formula 4 Car Race in Chennai : சென்னையில் நடைபெறவுள்ள ஃபாா்முலா 4 காா் பந்தயத்தை பாா்வையிட வருவோருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 29-08-2024 | Kumudam News 24x7

Today Headlines : 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 29-08-2024 | Kumudam News 24x7, முதலீட்டாளர்கள் மாநாடு முதல் ஃபார்முலா 4 கார் ரேஸ் வழக்கு வரை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இன்றைய தலைப்புச் செய்திகளில்..

கரும்பு வெட்டும் வேலைக்கு போன வேம்புக்கு சிவா மீது ஆசை.. அடித்து கொன்ற சிவா.. கடலூரில் பரபரப்பு

2 வருடமாக தகாத உறவில் இருந்த கள்ளக்காதலியை அடித்துக் கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Today Headlines: 01 மணி தலைப்புச் செய்திகள் | 01 PM Headlines Tamil

துணைக்கு ஒரு ஆளை கூட்டிட்டுப் போங்க... நடிகை ஊர்வசி அட்வைஸ்

சினிமா ஷூட்டிங்கிற்கு செல்லும்போது பெண்கள் கண்டிப்பாக துணைக்கு ஒரு ஆளை கூட்டிட்டுப் போங்க என நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார்.

Me Too ஒரு பெண்ணாகவும் தாயாகவும் எனது மனம் பதறுகிறது... நடிகை குஷ்பு எமோஷனல் ட்வீட்!

பாலியல் குற்றங்கள் குறித்து அறியும்போது ஒரு பெண்ணாகவும் ஒரு தாயாகவும் எனது மனம் பதறுகிறது என நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மரண தண்டனைதான் சரியான தீர்வு.... இயக்குநர் அமீர் ஆவேசம்!

பாலியல் வன்கொடுமை இழைப்பவர்களுக்கு மரண தண்டனைதான் சரியான தீர்வு என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

BREAKING | நடுக்கடலில் கவிழ்ந்திருந்த படகு.. மாயமான மீனவர்கள்..தேடும் பணி தீவிரம்

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து மாயமான ராமேஸ்வரம் மீனவர்களைத் தேடும் பணி 2-வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது

இலங்கைக் கடற்படையின் தொடர் அட்டகாசம்... ராமேஸ்வர மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்!

இலங்கை கடற்படையினர் கைது செய்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களை விடுவிக்கக் கோரி மீனவர்கள் இன்று (ஆகஸ்ட் 28) ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

#JUSTIN : CM Stalin Letter To Central Govt: மீனவர்களை விடுவிக்கக்கோரி முதலமைச்சர் கடிதம்!

இலங்கை காவலில் உள்ள அனைத்து மீனவர்கள், படகுகளை விரைவாக விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம். 

Krishnagiri Fake NCC Camp Case : கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கு.. போலிஸிடம் சிக்கிய முக்கிய குற்றவாளி..

Krishnagiri Fake NCC Camp Case : போலி NCC மூலம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், என்சிசி பயிற்றுநரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Rameswaram Fishermen Arrest : ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது.. தொடரும் இலங்கை கடற்படை அட்டகாசம்

Rameswaram Fishermen Arrest : கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Illicit liquor supply in Kalvarayan Hills: கள்ளச்சாராயத்தின் உற்பத்தி கேந்திரமாக உருவாகுகிறதா கல்வராயன்மலை?

கள்ளச்சாராயத்தின் கேந்திரமாக கல்வராயன்மலை மாறிவருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில், இதுகுறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

Fake Preacher's Arrest: பெண்களுடன் உல்லாச வீடியோ; சிக்கிய போலி சாமியார் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பல பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய போலி சாமியார் கைது செய்யப்பட்டார்.

Kallakurichi illicit Liquor Issue: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு- மேலும் 4 பேர் மீது குண்டாஸ்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் கைதானவர்களில் மேலும் 4 பேர்மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.

VCK member attacked Tahsildar: ஆபிஸில் புகுந்து தாசில்தார் மீது தாக்குதல் - விசிக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு

சென்னையில் அலுவலகத்திற்குள் புகுந்து தாசில்தாரை தாக்கியதாக விசிக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Murugan Maanadu 2024 : திமுகவை படுத்தும் முருகன் மாநாடு.. எதிர்க்கும் கூட்டணி கட்சிகள்..

Murugan Maanadu 2024 : தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்ட முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு, கூட்டணி கட்சிக்குள்ளாகவே வலுத்துள்ள எதிர்ப்பு திமுகவிற்கு குடைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

Today Headlines: 10 மணி தலைப்புச் செய்திகள் | 10 AM Headlines Tamil | 24-08-2024 | Kumudam News 24x7

Today Headlines: 10 மணி தலைப்புச் செய்திகள் | 10 AM Headlines Tamil | 24-08-2024 | Kumudam News 24x7

Katchatheevu Issue : மீனவர்களுக்கு தொடரும் அவலம்.. நடவடிக்கை எடுக்குமா அரசு?

Katchatheevu Issue : கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நாகை மாவட்ட மீனவர்கள் 11 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Annamalai : முக்கியப் புள்ளிகளை காப்பாற்ற சிவராமன் கொலையா?.. கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் அண்ணாமலை சந்தேகம்

Annamalai on Sivaraman Death in Krishnagiri : கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன், எலி மருந்து உண்டு உயிரிழந்த நிலையில், அவரது தந்தையும் சாலை விபத்தில் பலியாகியுள்ள சம்பவம் சந்தேகத்தை கிளப்பியுள்ளது என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Special Buses : கிருஷ்ண ஜெயந்திக்கு ஊருக்கு போறீங்களா?.. 985 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்!

Krishna Jayanti 2024 Special Buses : சென்னை, கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஆகஸ்ட் 23, 24 தேதிகளில் 70 பேருந்துகளும், இதே தேதிகளில் மாதவரத்தில் இருந்து மேற்கூறிய இடங்களுக்கு 20 பேருந்துகளும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Sivaraman Death : போலி NCC மூலம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. முக்கிய குற்றவாளி மரணம்..

NTK Sivaraman Death : போலி என்.சி.சி. முகாம் நடத்தி பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன் மரணமடைந்து உள்ளார்.

Medical Student Death: உச்சநீதிமன்ற வேண்டுகோளை ஏற்று மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்!

''எங்களுக்கும் மருத்துவர்கள் மீது அக்கறை உள்ளது. மருத்துவ மாணவி படுகொலையில் மிக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்'' என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை: விசிக பிரமுகரிடம் விசாரணை.. மேலும் 3 பேர் கைதால் பரபரப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ராஜேஷ், கோபி, குமரன், ஆகிய 3 பேரை கைது செய்துள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.