K U M U D A M   N E W S

NLC தொழிலாளர்கள் போராட்டத்தில் தள்ளுமுள்ளு...

நெய்வேலி கியூ பாலத்தில் இருந்து சுரங்க நிர்வாக அலுவலகத்திற்கு பேரணி சென்று தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது 

Junior NTR : வெற்றிமாறனுக்கு ஸ்கெட்ச் போடும் ஜூனியர் என்டிஆர்... பழைய கதையில் புதிய கூட்டணி..?

Actor Junior NTR Wants Act with Vetrimaaran Direction : வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் விருப்பம் தெரிவித்துள்ளதால், விரைவில் முக்கியமான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kakka Thoppu Balaji Encounter : அதிர வைக்கும் குற்றப்பின்னணி.. `காக்கா தோப்பு’ பாலாஜி என்கவுன்ட்டர்.. காரணம் என்ன..?

Kakka Thoppu Balaji Encounter Explained in Tamil : காக்கா தோப்பு’ பாலாஜி என்கவுன்ட்டர் செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து சென்னை வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் பர்வேஷ்குமார் விளக்கமளித்துள்ளார்.

Kakka Thoppu Balaji Encounter : காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் நடந்தது எப்படி?.. வெளியான அதிர்ச்சி தகவல்!

Kakka Thoppu Balaji Encounter News Update : சென்னையின் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி என்று வடக்கு மண்டல இணை ஆணையர் பிரவேஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

Neyveli NLC Workers Protest : “நிரந்தர வேலை வேண்டும்..” - போராட்டத்தில் குதித்த என்எல்சி தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள்

Neyveli NLC Workers Protest for Salary Hike : நெய்வேலி என்எல்சி தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, நிரந்தர வேலை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

அறக்கட்டளை நடத்துகிறார்.. சம்போ செந்தில்தான் காரணம்.. காக்கா தோப்பு பாலாஜியின் தாயார் கதறல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சம்போ செந்திலின் தூண்டுதலின் பேரில் தனது மகன் பாலாஜியை காவல்துறையினர் சுட்டுக் கொன்று விட்டதாக அவரது தாயார் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் - வடக்கு மண்டல இணை ஆணையர்ஆய்வு

Chennai Rowdy Kakkathoppu Balaji Encounter : பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில் வடக்கு மண்டல இணை ஆணையர்ஆய்வு மேற்கொண்டார்.

Kakka Thoppu Balaji Encounter : ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் - சம்பவ இடத்தில் ஆய்வு

Rowdy Kakka Thoppu Balaji Encounter : பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில், காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

காக்கா தோப்பு பாலாஜியை காலி செய்த காக்கிகள்.. நடந்தது என்ன?

வடசென்னை பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்தது எப்படி? - விளக்கும் வீடியோ

பிரபல ரவுடி சுட்டுக்கொலை..! என்கவுண்ட்டர் நடந்தது எப்படி?

ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்தது எப்படி என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

காக்கி நடத்திய அதிரடி என்கவுன்ட்டர்.. நடந்தது எப்படி?

வடசென்னை பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்தது எப்படி? - விளக்கும் வீடியோ

பிரபல ரவுடி சுட்டுக்கொலை..! என்கவுண்ட்டர் நடந்தது எப்படி?

ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்தது எப்படி என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

57 வழக்குகள்.. கஞ்சா கடத்தல்.. பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி மீது போலீஸார் என்கவுன்ட்டர்

சென்னை புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா கடத்திச் சென்றபோது, ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல ரவுடி என்கவுன்ட்டர்.. வெளியான அதிர்ச்சி பின்னணி

கஞ்சா கடத்தி சென்ற போது தான் போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது போலீசை நோக்கி காக்கா தோப்பு பாலாஜி துப்பாக்கியால் சுட்டதால் போலீசார் தற்காப்புக்காக சுட்டதாக தகவல் வெளியாகியது.

பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி மீது என்கவுன்ட்டர்

சென்னை புளியந்தோப்பு பகுதியில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.

பிரதமர் மோடி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் முதல் விஜய் வரை.. வாழ்த்து மழை பொழியும் தலைவர்கள்!

''நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் மக்களுக்கான ஏராளமான நலத்திட்டங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டில் பிரதமர் உறுதியான கவனம் செலுத்துவது தமிழ்நாடு மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பைக் காட்டுகிறது'' என்று ஆளுநர் ஆர்.என்.ரவியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சனாதனத்திற்கு எதிராக பேசுவதில்லை.. என்னவோ நடந்துள்ளது.. உதயநிதியை மறைமுகமாக சாடிய ஆளுநர்

தமிழ்நாட்டில் சனாதனத்திற்கு எதிராக சிலர் பேச ஆரம்பித்தனர். அதன் பிறகு என்ன நடந்ததோ திடீரென அமைதியாகி, பேசுவதை நிறுத்திவிட்டனர் என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

Dhanush: ரெட் கார்டு பஞ்சாயத்து... தீர்த்து வைத்த நடிகர் சங்கம்... அறிக்கை வெளியிட்ட தனுஷ்!

நடிகர் தனுஷுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு கொடுத்த சம்பவம் முடிவுக்கு வந்தது. இதற்கு காரணமாக இருந்த நடிகர் சங்கத்துக்கு, தனுஷ் மனம் திறந்து நன்றி தெரிவித்துள்ளார்.

கேட்டை உடைத்து உள்ளே சென்ற தேர்வர்கள்! புதுக்கோட்டையில் பரபரப்பு

புதுக்கோட்டையில் குரூப் 2 தேர்வை எழுத காலதாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு. அனுமதி மறுக்கப்பட்டதால் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் வந்தவர்கள் கேட்டை உடைத்து உள்ளே சென்றனர்

TNPSC Group 2 Exam 2024 : தமிழ்நாட்டில் இன்று குரூப் 2 தேர்வு.. 2,327 பணியிடங்களுக்கு 7.93 லட்சம் பேர் போட்டி!

TNPSC Group 2 Exam 2024 in Tamil Nadu : தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 2,763 தேர்வு மையங்களில் நடைபெற உள்ள தேர்வை 7,93,966 பேர் எழுத உள்ளனர். இதில் 3 லட்சத்து 9,841 பேர் ஆண்கள்; 4 லட்சத்து 84,074 பேர் பெண்கள்.

Dhanush: ரெட் கார்டு பஞ்சாயத்து ஓவர்... கூலாக டீல் பேசி முடித்த தனுஷ்... புது கூட்டணி ரெடி!

நடிகர் தனுஷுக்கு ரெட் கார்டு கொடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் ரெடியாக இருந்தது. இந்த பஞ்சாயத்தை செம கூலாக டீல் பேசி முடித்துவிட்டாராம் தனுஷ்.

“சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தல் சீனா” - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

“இந்திய சீன உறவு சீனாவின் பார்வையில் இருந்து” என்கிற தலைப்பில் கருத்தரங்கு நிகழ்ச்சி கிண்டி ராஜ் பவனில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக முன்னாள் இந்திய வெளியுறவு துறை செயலாளர் விஜய் கேஷவ கோகலே மற்றும் மெட்ராஸ் ஐ.ஐ.டி.இயக்குநர் காமகோடி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

இந்தியாவின் வளர்ச்சியை கிறிஸ்தவ மத போதகர்கள் அழிக்க முயன்றனர் - ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு

இந்தியாவின் வளர்ச்சியை ஆங்கிலேயர்கள் மற்றும் கிறிஸ்தவ மத போதகர்கள் திட்டமிட்டு அழிக்க முயன்றதாக ஆளுநர் ஆர்.என்.ரவி   குற்றம் சாட்டியுள்ளார்.

Devara Trailer: ஜூனியர் NTR-ன் தேவாரா ட்ரைலர் ரிலீஸ் தேதி... ஜான்வி கபூர் தரிசனத்துக்கு ரெடியா..?

ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள தேவாரா படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கு... நாதக முன்னாள் நிர்வாகி கைது

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த அரசுப் பள்ளி என்சிசி பயிற்சியாளர் கோபு மற்றும் நாம்தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி கருணாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.