K U M U D A M   N E W S

இளைஞர்

பைக் மோதியதால் ஏற்பட்ட கோஷ்டி மோதல்.. இளைஞரை துடிக்க துடிக்க வெட்டிய கும்பல்

கோவை குனியமுத்தூர் பகுதியில் பைக் மோதியதால் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வாலிபரை கத்தியால் குத்தி கொன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

வியட்நாம் பெண்ணை கரம் பிடித்த நெல்லை இளைஞர்...தமிழ் முறைப்படி நடந்த திருமணம்

எங்கள் இருவருக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டதால் காதலித்தோம். ஏழு ஆண்டுகளாக அவரை காதலித்து வந்தேன். இதைத்தொடர்ந்து நாங்கள் திருமணம் செய்ய முடிவெடுத்து, இரு வீட்டாரிடம் தெரிவித்தோம். அவர்களும் எங்களது திருமணத்திற்கு சம்மதம் என நெல்லை இளைஞர் தெரிவித்தார்.

கோவையில் முன்விரோதத்தால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்...4 பேரை பிடித்து போலீஸ் விசாரணை

குனியமுத்தூர் காவல் துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

சென்னையில் பெண்ணிடம் அத்துமீறல்...குழந்தையை கடத்த முயன்றவரை விரட்டி பிடித்த வீடியோ வைரல்

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் குழந்தையை கடத்த முயன்ற திருடனை பொதுமக்கள் விரட்டிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Kotturpuram Double Murder | கோட்டூர்புரம் இரட்டை கொலை காதலியால் தொடங்கிய பஞ்சாயத்து! | Chennai

கோட்டூர்புரம் இரட்டை கொலை என்பது காதலி பஞ்சாயத்தில் தொடங்கியுள்ளது.

Madurai Rowdy Glamour Kali Murder | மதுரையில் ரவுடி படுகொலை... விசாரணை தீவிரம் | DMK | Madurai News

இரண்டு தனிப்படைகள் அமைத்து முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ள காவல்துறை

Madurai Murder | திமுக ஆதரவாளர் கொ*லை... மதுரையில் எகிறும் பதற்றம் | DMK Member | Kaleeshwaran Death

மதுரையில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பதற்றம்; போலீசார் குவிப்பு

காவலர் மிரட்டியதால் இளைஞர் விபரீத முடிவு.. DSP எடுத்த உடனடி ஆக்ஷன் | Namakkal | Kumudam News

காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, உயிரிழந்தவரின் உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில் நடவடிக்கை

இன்ஸ்டா ரீல்ஸ்காக பைக் சாகசம்.. ஆபத்தை நோக்கி இளைஞர்கள்..!

சென்னையில் நாளுக்கு நாள் இளைஞர்களின் இருசக்கர வாகன ரேஸ் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வீலிங் செய்வதை இன்ஸ்டாவில் ரீல்ஸ்-ஆக வெளியிடுவதில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள் அதன் பின்விளைவுகளை யோசிக்காமல் நடந்து கொள்வது அவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்துவது போன்று உள்ளது.

சென்னையில் இளைஞர் வெட்டிக்கொலை – தப்பியோடிய ரவுடி கும்பலுக்கு போலீஸ் வலை

கொலை தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுபோதையில் இளைஞர்கள் ரகளை! - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஹோட்டலில் மதுபோதையில் 2 இளைஞர்கள் ரகளை

இளம்பெண் மற்றும் போலீசாரை தாக்கிய மதுபோதை இளைஞர்..!

சாலையில் இளம்பெண்ணை தாக்கிய சம்பவத்திற்கு விசாரணைக்கு சென்ற போலீசார் மீது மதுபோதை இளைஞர் தாக்குதலால் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊருக்குள்ள 'ராக்கெட் ராஜா' பாம்பு மூலம் தோஷம் கழிப்பு? நகையை பறிகொடுத்த பெண்!

அரியலூரில் அப்பாவி குடும்பத்திடம் இருந்து இளைஞர் ஒருவர் நகையை திருடிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"FIR வேண்டும்" - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

முதல் தகவல் அறிக்கையின் நகலை தங்களிடம் வழங்க கோரி போராட்டம்

ஓசி டிக்கெட் தானே..? பெண்களை விரட்டிய இளைஞர்கள் அரசுப் பேருந்தில் நடந்த அவலம்!

“ஓசி டிக்கெட் தானே, உங்களுக்கு எதுக்கு சீட்டு” என அரசுப் பேருந்தில், பெண்களை எழுப்பிவிட்ட இளைஞர்கள், அவர்களை ஆபாசமாகவும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவின் பின்னணி என்ன..? இப்போது பார்க்கலாம்....

ஒரே நாடு ஒரே தேர்தல்' இளைஞர்களின் எதிர்காலத்துடன் தொடர்புடையது - பிரதமர்

ஒரே நாடு ஒரே தேர்தல்- இளைஞர்களின் எதிர்காலத்துடன் தொடர்புடையது

பாழடைந்த கட்டடத்தில் சிக்கிய மாணவிகள்... இரவு முழுவதும் பாலியல் வன்கொடுமை... சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது

சென்னையில் மூன்று பள்ளி மாணவிகளை கடத்திச் சென்றதாக மூன்று இளைஞர்கள் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அதிவேக பயணம்.. பரிதாபமாக பறிப்போன இளைஞர் உயிர்

சென்னை  சைதாப்பேட்டை ஆடுதொட்டி மேம்பாலத்தில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மேம்பால தடுப்பு சுவரின் மீது மோதி விபத்திற்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 

டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு.. பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீஸார் நியமனம்

டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கூடுதலாக ஆயுதப்படை போலீசார் இரண்டு பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இளைஞர் கொலை.. நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.. டிஜிபி உத்தரவு

நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய காவலர்களை நியமிக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். 

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர்.. தூக்கிட்டு தற்கொலை செய்த சோகம்...!

தாயின் கேன்சர் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீதிமன்றத்திற்கு வெளியே இளைஞர் வெட்டி கொலை.. அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே  இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நடுரோட்டில் தோழியுடன் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் – வீடியோ வைரலானதால் பரபரப்பு

சென்னையில் தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரல்

'காத்துவாக்குல 2 காதல்' பாணியில் காதலித்த இளைஞர்.. கொடூரமாக கொலை செய்த காதலி குடும்பம்

மகள் தற்கொலைக்கு காதலன் தான் காரணம் எனக் கருதி தந்தை மற்றும் அண்ணன் ஆகியோர் காதலனை கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வன்கொடுமையில் முடிந்த முகநூல் பழக்கம் - சிறுமிக்கு நடந்த பயங்கரம்.. | Kumudam News | FaceBook | Love

ஊட்டியில் 15 வயது சிறுமிக்கு ஆசைவார்த்தி கூறி  பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.