K U M U D A M   N E W S

இந்தி

பார்படாஸ் நாட்டின் உயரிய விருதை பெற்ற மோடி.. எதற்காக தெரியுமா?

கொரோனா தொற்று காலத்தில் பிரதமர் மோடியின் வியூக தலைமைத்துவம் மற்றும் மதிப்புமிக்க உதவியை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு பார்படாஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் - அமைச்சர் தகவல்

மும்பையில் உள்ள டாடா புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் காஞ்சிபுரத்தில் அண்ணாவின் பெயரால் 8 மாதங்களில் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தோனியை விட விராட் கோலி சிறந்தவர் - கபில்தேவ் பாராட்டு

தோனியை விட விராட் கோலி சிறந்தவர் என்றும், குறிப்பாக அழுத்தமான சேசிங் செய்யும் ஒருநாள் போட்டிகளில் தோனி உட்பட உலகின் மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களையும் விட விராட் கோலி சிறந்தவர் என்று அவர் இந்திய அணியில் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பாராட்டியுள்ளார்.

இந்தியாவுக்கு செக் வைத்த ட்ரம்ப்

இந்தியா நம்மிடம் 100 சதவீத வரிகளை வசூலிக்கிறது - டிரம்ப்

அயோத்தி ராமர் கோயிலை குண்டு வீசி தகர்க்க திட்டம்.. வசமாக சிக்கிய இளைஞர்

அயோத்தி ராமர் கோயிலை குண்டு வீசி தகர்க்க பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ திட்டமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

"தென் மாநிலங்களுக்கு தண்டனையா?" - விஜய் ஆவேச அறிக்கை

இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட கூட்டாட்சி நாட்டில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமமான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் - தவெக தலைவர் விஜய்

ஆஸ்திரேலியாவை அலறவிட்ட இந்தியா

நேற்றைய ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின

தங்கம் கடத்திய விக்ரம் பிரபு பட நடிகை.. சிக்கியது எப்படி..? பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளி யார்..?

Actress Ranya Rao Arrest in Bengaluru Airport : பெங்களூர் விமான நிலையத்தில் தங்கம் கடத்திய வழக்கில் பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பட்டங்களும், விருதுகளும் அன்பான தொடர்பிலிருந்து பிரிக்கக்கூடும்.. நயன்தாரா உருக்கம்

பட்டங்களும் விருதுகளும் மதிப்புமிக்கவைதான். ஆனால் சில சமயங்களில் அவை நம்மை நம் வேலையிலிருந்து, நம் கலைத் தொழிலிலிருந்து, உங்கள் அன்பான தொடர்பிலிருந்து பிரிக்கக்கூடும் என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களாக பூட்டி இருந்த வீடு.. பாடகி நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸ்

Singer Kalpana Raghavendar Hospitalised : பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பின்னணி பாடகி தற்கொலை முயற்சி - வெளியான அதிர்ச்சி தகவல்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி.

புது சிக்கலில் ராஷ்மிகா கொதிக்கும் காங். எம்.எல்.ஏ. கன்னடத்தை அவமதித்தாரா?

நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு எதிராக கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கொந்தளித்துள்ளது நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது. துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரையும் வெறுப்பேற்றும் வகையில் அப்படி சென்ன செய்தார் நடிகை ராஷ்மிகா மந்தனா...... பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

IND vs AUS Semi Final Match: இந்தியா அணி பந்துவீச்சு

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதிப் போட்டி - இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை

புனேவில் மீண்டும் நடந்த கொடூர நிகழ்வு.. இதற்கு என்னதான் தீர்வு.. புலம்பும் மக்கள்

புனேவில் இளம்பெண் ஒருவரை மர்ம நபர்கள் கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை ராஷ்மிகாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டாமா? காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆவேசம்

கன்னடத்தை புறக்கணித்த நடிகை ராஷ்மிகாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டாமா? என்று கார்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவிக்குமார் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

ரமலான் நோன்பு தொடக்கம்.. நன்றியுணர்வு-பக்தியை பிரதிபலிக்கிறது.. மோடி வாழ்த்து

நாடு முழுவதும் ரமலான் நோன்பு தொடங்கப்பட்ட நிலையில் இந்த புனித மாதம் நன்றியுணர்வு மற்றும் பக்தியை பிரதிபலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பதிவு வெளியிட்டுள்ளார்.

Ramadan Begins: X தளத்தில் பிரதமர் ட்வீட்

ரமலான் மாதம் இன்று முதல் தொடங்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் வாழ்த்து.

இன்று முதல் நோன்பு ஆரம்பம்

நாடு முழுவதும் ரமலான் நோன்பு இன்று தொடக்கம்.

திருவிழாவில் மிரண்டு ஓடிய யானை.. கேரளாவில் மீண்டும் ஷாக் சம்பவம்

யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதி.

வாட்ஸ் அப் ஆடியோவில் கணவன் சொன்ன அந்த மூன்று வார்த்தை.. போலீஸை நாடிய மனைவி

கேரள மாநிலம் காசர் கோட்டில் வாட்ஸ் அப் ஆடியோ மூலம் முத்தலாக் கூறிய கணவர் மீது மனைவி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பறிபோன 8 உயிர்கள்.. சுரங்க விபத்தில் நேர்ந்த சோகம்

தெலங்கானா மாநிலத்தில் நிகழ்ந்த சுரங்க விபத்தில் சிக்கிய 8 பேரும் உயிரிழப்பு.

சென்னை விமான நிலையத்தில் மலிவு விலை கஃபே.. விலையை கேட்டால் அசந்து போவீங்க!

சென்னை விமான நிலையத்தில் உணவு பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கும் வகையில் ‘உடான் யாத்ரீ கஃபே’ திறக்கப்பட்டுள்ளதால் பயணிகள் உற்சாகத்தில் உள்ளனர். 

"எங்களது வாழ்க்கையின் சிறந்த பரிசு".. தாயாகும் 'கேம் சேஞ்சர்' பட நடிகை

பாலிவுட்டின் இளம் ஜோடிகளான சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி தம்பதியினர் தங்களது முதல் குழந்தையை வரவேற்க உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

இந்தி திணிப்பால் மொழி அழியும்” - முதலமைச்சர்

இந்தியால் தமிழ் அழியாது, ஆனால் தமிழ் பண்பாடு அழியலாம் என அன்றே பெரியார் எச்சரித்துள்ளார் -முதலமைச்சர்

வீட்டை விட்டு வெளியேறும் ஷாருக்...! பாலிவுட் பாட்ஷாவுக்கே இந்த நிலையா?

பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷாருக்கான், அவர் ஆசை ஆசையாக வாங்கிய மன்னட் இல்லத்தில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளாராம். 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் அரண்மனையை போல பிரம்மாண்டமாக இருக்கும் மன்னட் இல்லத்தில் இருந்து ஷாருக்கான் வெளியேற என்ன காரணம்..? இப்போது பார்க்கலாம்....