பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை.. சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான சிறை தண்டனை விதிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான சிறை தண்டனை விதிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்க வழிவகை செய்யும் சட்ட மசோதவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்.
தைரியம் இருந்தால், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் மூன்று மணி நேரம் ஆற்றிய உரையை வெளியிடுங்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சவால் விடுத்துள்ளார்.
நடிகர் ரவி மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி தம்பதி இடையேயான சமரச பேச்சுவார்த்தை நிறைவு செய்த பின் விவகாரத்து வழக்கு விசாரிக்கப்படும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் தெரிவித்துள்ளது
தமிழ்நாட்டில் பல்கலைகழக துணைவேந்தர்கள் நியமனத்துக்கு எதிரான வழக்கு, ஆளுநர் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பதற்கு எதிரான வழக்குகளில் தீர்வு எட்டவில்லை என்றால் நீதிமன்றம் தீர்வு காணும் என தெரிவித்து வழக்குகளை இறுதி விசாரணைக்காக உச்சநீதி மன்றம் ஒத்திவைத்தது.
"பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரத்தில் தீர்வு எட்டப்படவில்லை என்றால் நீதிமன்றம் தீர்வு காணும்"
"கூத்தாடி என்ற கூற்றை சுக்குநூறாக உடைத்து தமிழக அரசியலின் மையம் ஆனார் எம்.ஜிஆர்"
"கூத்தாடி என்ற கூற்றை சுக்குநூறாக உடைத்து தமிழக அரசியலின் மையம் ஆனார் எம்.ஜிஆர்"
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 108வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் சாரத்தைப் பிரதிபலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திருவள்ளுவர் தினத்தையொட்டி காவி உடை தரித்த திருவள்ளுவர் உருவ படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளுவர் தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை.
தமிழகத்தில் அதிகம் பேசப்படுவது சமூக நீதி, ஆனாலும் தலித்துகளை ஏற்ற தாழ்வோடு பார்க்கிறார்கள் - ஆளுநர்
உலகில் இந்தியாவை தவிர்த்து விட்டு உலக நாடுகள் எந்த முடிவையும் எடுக்க முடியாது. இந்தியா முழுவதும் விவேகானந்தரின் அருளும் ஆசீர்வாதமும் நிறைந்துள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெறக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு.
யுஜிசியின் வரைவு விதிமுறைகளை கண்டித்து திமுக மாணவரணி நாளை போராட்டம்
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக யுஜிசி வெளியிட்ட புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக ஆசியர் சங்கர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் சபாநாயகருக்கு முதலமைச்சர் வேண்டுகோள்.
அதிமுக, காங்கிரஸ், விசிக, CPM, CPI, பாமக உள்ளிட்ட கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக விவகாரம் விவாதம்.
ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதம் தொடர்பாக ஒரு கருத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு பின்னர் நீக்கியுள்ளார் என்றும் அவரின் கருத்தில் தடுமாற்றம் உள்ளது என்றும் சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பான பிரச்சனைக்கு அதிமுக தான் காரணம் என்று சட்டசபை கூட்டத்தொடரில் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டினார்.
சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்த நிலையில் திமுக அரசு சட்டத்தை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
கடமையாற்ற தவறிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் - சபாநாயகர் அப்பாவு
பெண்கள் பாதுகாப்பில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது - ஆர்.பி.உதயகுமார்
திமுகவின் ஆர்ப்பாட்டத்துக்கு ஒரே நாளில் அனுமதி வழங்கியது எப்படி என அண்ணாமலை கேள்வி