திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.